வன்னேரிக்கு மேற்கே சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினருக்கு பாரிய இழப்பு




வன்னேரிக்கு மேற்கே முன்னரண் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காப்படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை நடத்தினர்
இதில் படையினர் பழைய நிலைகளுக்கு பின்தள்ளப்பட்டதுடன், படையினருக்கு இழப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

No comments: