கொழும்பு புறக்கோட்டைப் பகுதி மல்வத்தைச் சந்தியில் இன்று பி.ப. 12.30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
மல்வத்த வீதியில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் வண்டியொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெறுள்ளது. சம்பவ இடத்தில் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் புறக்கோட்டையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. |
கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment