யால வனப்பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல்

பாதுகாக்கப்பட்ட யால வனப்பகுதியின் இரண்டாம் பிராந்தியத்தில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை முதல் வனப் பிராந்தியத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: