இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
திமிலக்கடவையில் உள்ள பத்ரகம பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் வாகனத் தொடரணி சென்று கொண்டிருந்தது.
இந்த வாகனத் தொடரணி மீது நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணியளவில் விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் இராணுவத்தினரின் பிக்கப் ஊர்தி கிளைமோரில் சிக்கியது.
இதில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment