இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழகத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தை முன்னிட்டு தமிழக மண்டபம் அகதி முகாம்களில் இருந்து இலங்கை அகதிகள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
தமிழகத்தின் இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அப்துல் கலாம் அந்தப் பகுதிக்கு செல்லவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக இலங்கை அகதி முகாம்களில் தங்கியிருப்போர் வெளியே செல்லக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக காட்ட முனையும் தமிழக அரசு - அப்துல்கலாமின் வருகையை முன்னிட்டு தமிழக இலங்கைத் தமிழர் முகாம்களில் விசேட பாதுகாப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment