இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமிழக முதல்வா கருணாநிதியின் மகள் கனிமொழி சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். |
இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சந்திப்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாகவும் இந்திய அரசு தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். |
மன்மோகன்சிங்கை கனிமொழி சந்தித்து இலங்கைப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்து.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உனக்கும் பெப்பே!
உங்கப்பாவுக்கும் பெப்பே!
Post a Comment