முகமாலை நோக்கி ஆளணி, படைக்கல நகர்த்தல்

யாழ் முகமாலை முன்னரங்க நிலைகள் நோக்கி சிறீலங்கா படையினர் ஆளணி, படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர்.


வீதிகளைப் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், தொடர்ச்சியான படைக்கல நகர்த்தலில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய தொலைக்காட்சியின் யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


நேற்று முதல் பாரிய எடுப்பில் இவ்வாறான நகர்த்தல்கள் இடம்பெறுவதால், மக்கள் மத்தில் அச்சம் காணப்படுகின்றது.

No comments: