ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாக இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்க எந்தவித கவனமும் கொள்ளவில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் D.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் இந்திய தலமை அமைச்சராக பதவியேற்றமை இந்தியாவின் துரதிஸ்டம் எனவும், ஈழத் தமிழ் மக்கள் தொடர்பாக அவர் எந்தவித கரிசனையும் கொள்ள மாட்டார் என்றும், அவரிடம் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது என்றும் ராஜா கூறினார்.
No comments:
Post a Comment