<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107</id><updated>2011-04-22T05:14:51.400+08:00</updated><title type='text'>தமிழீழம்</title><subtitle type='html'>இலட்சியத்தால் ஒன்று பட்ட, எழுச்சி கொண்ட மக்களை, எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. - தமிழீழ தேசியத் தலைவர் -</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>275</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-9106552043080928185</id><published>2009-04-18T09:10:00.000+08:00</published><updated>2009-04-18T09:11:55.190+08:00</updated><title type='text'>பாதுகாப்பு வலயம் மீது படையினரின் தாக்குதலில் இன்று (வெள்ளி) 102 பொதுமக்கள் படுகொலை; 156 க்கு மேற்பட்டோர் காயம்</title><content type='html'>முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். &lt;br /&gt; &lt;br /&gt;பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி பகுதிகளில் உள்ள மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்களில் காயமடைந்த மக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது. அத்துடன், திலீபன் மருத்துவ சேவைப்பிரிவினரும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதி இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீதும் சிறிலங்கா படையினர் இன்று செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளையில் மாத்தளன் பகுதி மீதும் சிறிலங்கா படையினர் செறிவான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை பாதுகாப்பு வலயப் பகுதிகளில் காயமடைந்த பொதுமக்களில் ஒரு தொகுதி நோயாளர்களையும், அவர்களின் பராமரிப்பாளர்களையும் ஏற்றிக்கொண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கப்பலான கிறீன் ஓசன் கப்பல் புல்மோட்டைக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;[ புதினம் ]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-9106552043080928185?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/9106552043080928185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=9106552043080928185&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/9106552043080928185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/9106552043080928185'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/102-156.html' title='பாதுகாப்பு வலயம் மீது படையினரின் தாக்குதலில் இன்று (வெள்ளி) 102 பொதுமக்கள் படுகொலை; 156 க்கு மேற்பட்டோர் காயம்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-4607575504890462506</id><published>2009-04-18T09:07:00.000+08:00</published><updated>2009-04-18T09:08:51.773+08:00</updated><title type='text'>இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும்</title><content type='html'>இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தனது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென பொறுப்புக்களை பாதுகாக்கும் சர்வதேச மையம் தெரிவித்துள்ளது. &lt;br /&gt; &lt;br /&gt;இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து இறுதி கட்ட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;யுத்த சூனிய பிரதேசம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் என்ற பாகுபாடு இன்றி அரசாங்க இராணுவம் விமான மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவாதாக சுட்டிக்காட்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;2005ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது பாதுகாப்புப் பேரவையின் தலையாய பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கத்தைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களை யுத்த சூனிய பிரதேசத்திலிருந்து வெளியேற விடாது தடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யும் உரிமை உலக நாடுகளுக்கு இருப்பதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கெரத் ஏவன்ஸ், முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதி செயலாளர் ஜேன் என்கெலன்ட், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் ஜொவான் மென்டாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-4607575504890462506?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/4607575504890462506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=4607575504890462506&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/4607575504890462506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/4607575504890462506'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_7598.html' title='இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-5892941443919127776</id><published>2009-04-18T08:58:00.001+08:00</published><updated>2009-04-18T09:03:19.510+08:00</updated><title type='text'>இலங்கையில் போர்நிறுத்தம் கோரி 21ம் தேதி திரையுலகம் உண்ணாவிரதம்: பாரதிராஜா</title><content type='html'>இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு இழவு வீட்டில் வந்து அவர்  வாக்கு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார். &lt;br /&gt;இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பாரதிராஜா பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், 20ஆம் தேதி சென்னைக்கு வரும் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வரும் சோனியா காந்தி, இலங்கையில் போரை நிறுத்தி விட்டேன் என்று சொல்லிவிட்டுதான் சென்னையில் காலடி வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இழவு வீட்டிற்கு வந்து வாக்குக் கேட்கக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜ் கூறுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 5 நாட்களாக ஈழத்தமிழர்களுக்காக 100 பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. அவர்களை பேட்டி காணுங்கள். அவர்கள் சொல்லுவதை ஊடகங்களில் போடுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சியினர், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள். இலங்கை தமிழர் பிரச்சனையில் எல்லோரும் ஓரணியில் நின்று போராடுவோம் என்றார் உருக்கமாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-5892941443919127776?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/5892941443919127776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=5892941443919127776&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/5892941443919127776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/5892941443919127776'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/21.html' title='இலங்கையில் போர்நிறுத்தம் கோரி 21ம் தேதி திரையுலகம் உண்ணாவிரதம்: பாரதிராஜா'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-1213941857390412795</id><published>2009-04-18T08:56:00.001+08:00</published><updated>2009-04-18T08:58:31.192+08:00</updated><title type='text'>தமிழர்களை கொன்று குவிப்பதனை உடனடியாக தடுத்து நிறுத்தவும்: மலேசிய அமெரிக்கத் தூதரகத்திடம் மனு</title><content type='html'>இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து அமெரிக்கா உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அமெரிக்கத் தூதரகம் ஊடாக அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கான மனு கையளிக்கப்பட்டது. &lt;br /&gt;உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மா.மனோகரன், சார்ள்ஸ் சந்தியாகு, சிவராசா இராசையா, மாணிக்கவாசகம், சைல்டு நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் ஐங்கரன், 'மலேசியா இன்று' இணைய இதழின் ஆசிரியர் காத்தையா உட்பட எழுவர் அடங்கிய குழுவினர் இங்குள்ள அமெரிக்க தூதரகத்திடம் மனுவினை கையளித்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;இலங்கையில் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்' என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இராணுவத்தினரின் கண்முடித்தனமான குண்டுவீச்சினால் மக்கள் உயிர்ச் சேதம் அதிகமாகி வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்குக்கொண்டு வருவதுடன், தமிழ் மக்களின் உரிமைப்பூர்வமான கோரிக்கைகள் நிறைவேறவும்  செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க தூதரகத்திடம் கையளிக்கப்பட்ட  மனுவின் விபரம் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியத் தமிழர்களாகிய நாங்கள், சிறிலங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இனப்படுகொலை குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;அரச தலைவர் ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவாத அரசு தனது சொந்த மக்களை இனப்படுகொலை செய்து வருவதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும்  வேதனையும் அடைகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜபக்சவும் அவரது இராணுவத்தினரும் இதுவரையில் குழந்தைகள் உட்பட 77,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 3 மாதங்களில் மட்டும் சிறிலங்கா ஆயுதப் படையினரால் 4,100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 8,800-க்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரச தலைவர் அவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது 190,000-க்கும் அதிகமான பொதுமக்கள் 20 மைல் சதுர பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதியில் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக துடைத்தொழிப்போம் என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் உறுதி எடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;கோத்தபாய ராஜபக்ச, இப்போது தொடங்கி முல்லைத்தீவு பகுதியில் சிக்கும் தமிழ்ப்பெண்கள் இராணுவத்தினருக்கு விருந்தாகட்டும். ஆண்களாக இருந்தால் அவர்களின் இரத்தத்தால் இந்திய சமுத்திரம் சிவக்கட்டும்," என முழக்கமிட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடோல்ப் ஹிட்லரைப் போன்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரசியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஐக்கிய நாட்டு சபையில் உள்ள வீட்டோ அதிகாரத்தின் ஆசியுடன் செயற்பட்டு வருகின்றார் என்று கூறலாம். ஹிட்லருக்கு எதிரான நின்ற இந்த நாடுகள் அனைத்துமே நின்று ராஜபக்சவுக்கு ஆதரவாக நிற்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா தனது ஏவுகணையைப் பாய்ச்ச முற்பட்டபோது மீண்டும் வீட்டோ அதிகாரம் பயன்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மண்ணில் அமைதியாகவும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற உரிமைக்காக போராடும் தமிழ் மக்களுக்கு இந்த நாடுகளிடம் இருந்து எந்தவகையிலும் ஆதரவான பதில் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய தமிழர்களாகிய நாங்கள், இன்றுவரையில் அமெரிக்கா, இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையைக் களைவதில் தோல்வியடைந்து விட்டது என்றே கருதுகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் தமிழர்களைக் காப்பாற்ற போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அரச தலைவர் அவர்களே!,&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டுள்ள 190,000 தமிழர்களைக் இனப் படுகொலையில் இருந்து  காக்க உடனே தலையிட்டு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அரச தலைவர் அவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தோடு இணைந்து உடனடியாக இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தத்தைக்கொண்டு வரவும் தமிழ் மக்களின்  பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை அங்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். &lt;br /&gt; &lt;br /&gt;மாண்புமிகு அரச தலைவர் அவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டு நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தலையிட்டு இச்சிக்கலில் தீர்வு காண்பீர்கள் என பெரிதும் எதிர்பார்க்கின்றோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;- புதினம் -&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-1213941857390412795?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/1213941857390412795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=1213941857390412795&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1213941857390412795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1213941857390412795'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_18.html' title='தமிழர்களை கொன்று குவிப்பதனை உடனடியாக தடுத்து நிறுத்தவும்: மலேசிய அமெரிக்கத் தூதரகத்திடம் மனு'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-407992593379978821</id><published>2009-04-17T21:23:00.001+08:00</published><updated>2009-04-17T21:33:07.734+08:00</updated><title type='text'>வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது மோதல்களை முடிவுக்கு கொண்டுவராது; சமாதானத்துக்கும் இழுக்கு: அமெரிக்கா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeiEGPcPi8I/AAAAAAAAADU/MV9NcuiJNq0/s1600-h/USDS-Robert-Wood-1%5B2%5D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 72px;" src="http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeiEGPcPi8I/AAAAAAAAADU/MV9NcuiJNq0/s320/USDS-Robert-Wood-1%5B2%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325651802124684226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது &lt;br /&gt;வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர்நிறுத்தம் ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் தப்பிச் செல்லக்கூடிய வகையில் உடனடியாக மோதல் நிறுத்தமொன்றிற்கு செல்லவேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவென ஏற்படுத்தப்பட்ட வலயங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்றும் அத்துடன் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை சென்று பார்வையிட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாது உதவி அமைப்புகள் முகாம்களுக்குச் சென்று செயற்படுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டகால பிரச்சினைக்கு முடிவொன்றை வைக்கும் வாயப்பொன்று இலற்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்றும் றொபேர்ட் வூட் தெரிவித்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாகவும்  ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-407992593379978821?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/407992593379978821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=407992593379978821&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/407992593379978821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/407992593379978821'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_2684.html' title='வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது மோதல்களை முடிவுக்கு கொண்டுவராது; சமாதானத்துக்கும் இழுக்கு: அமெரிக்கா'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeiEGPcPi8I/AAAAAAAAADU/MV9NcuiJNq0/s72-c/USDS-Robert-Wood-1%5B2%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-7798692897065933993</id><published>2009-04-17T21:15:00.002+08:00</published><updated>2009-04-17T21:20:56.124+08:00</updated><title type='text'>தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது ரத்து: டைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeiCI-2kjpI/AAAAAAAAADM/qmo5vt6hpbQ/s1600-h/imagesCAWRD83H.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 120px;" src="http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeiCI-2kjpI/AAAAAAAAADM/qmo5vt6hpbQ/s320/imagesCAWRD83H.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325649650188062354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட டைரக்டர் சீமான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் விடுதலை ஆகிறார். &lt;br /&gt;சினிமா டைரக்டர் சீமான் பெப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். அவர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;17-2-09 அன்று நெல்லையில் நடந்த கூட்டத்திலும், இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசினார். இதில் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டார். &lt;br /&gt; &lt;br /&gt;நெல்லை கலெக்டர் பரிந்துரையின்பேரில், சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர் 1 வருடம் ஜெயிலில் இருக்கும் நிலை ஏற்பட்டது. &lt;br /&gt; &lt;br /&gt;இதை எதிர்த்து டைரக்டர் சீமானின் தம்பி பீட்டர் ஜேம்ஸ் சென்னை உயர்நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட முகாந்திரம் இல்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். &lt;br /&gt; &lt;br /&gt;இதற்கிடையே தேசிய பாதுகாப்பு வாரியத்திடமும் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி சீமான் கைது செய்யப்பட்டதற்காக, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளித்தது. &lt;br /&gt; &lt;br /&gt;இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தர்மராவ், செல்வம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. &lt;br /&gt; &lt;br /&gt;இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர். &lt;br /&gt; &lt;br /&gt;என்றாலும், புதுச்சேரி பொலிஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலை ஆவதில் சிக்கல் உள்ளது. &lt;br /&gt; &lt;br /&gt;புதுச்சேரியில் சீமான் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற முடியும். எனவே ஒன்றிரண்டு நாட்களில் அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-7798692897065933993?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/7798692897065933993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=7798692897065933993&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7798692897065933993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7798692897065933993'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_6913.html' title='தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது ரத்து: டைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeiCI-2kjpI/AAAAAAAAADM/qmo5vt6hpbQ/s72-c/imagesCAWRD83H.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-2911225480357279520</id><published>2009-04-17T09:13:00.001+08:00</published><updated>2009-04-17T09:16:16.054+08:00</updated><title type='text'>பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா?:ஈழத்தமிழருக்காக நடிகர் சத்யராஜ் ஆவேசம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefYSxgsYcI/AAAAAAAAADE/wxqQJUkdlYQ/s1600-h/sathiyaraj-150x150%5B1%5D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefYSxgsYcI/AAAAAAAAADE/wxqQJUkdlYQ/s320/sathiyaraj-150x150%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325462901428609474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. நடிகர் சத்யராஜ், இவ்விழாவிற்கு வந்ததுமே அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருந்தது.  அதற்கு காரணம், அவர் அணிந்திருந்த கருப்பு டீ-சர்ட்டில் ‘ஈழத்திற்காக குரல் கொடுப்போம்’ என்று ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டிருந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜ் பேசும் போதும் அனைவரின் கவனமும் அவர் மீதுதான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’நான் இந்த மேடையை ஒரு நல்ல விசயத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறேன்.  ஈழ விசயத்திற்காகத்தான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்காக யார் வேண்டுமானாலும் யாருடனாவது கூட்டணி வைத்துக்கொள்ளட்டும்.  ஆனால், ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஒன்றுபடட்டும்.   ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அத்துனை தமிழர்களும் ஈழ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தாய் தமிழகத்தில் எத்துனை தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள்.  இதுதான் வேதனை. ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா?’’ என்று ஆவேசப்பட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-2911225480357279520?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/2911225480357279520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=2911225480357279520&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2911225480357279520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2911225480357279520'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_8821.html' title='பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா?:ஈழத்தமிழருக்காக நடிகர் சத்யராஜ் ஆவேசம்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefYSxgsYcI/AAAAAAAAADE/wxqQJUkdlYQ/s72-c/sathiyaraj-150x150%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-7889914308143424940</id><published>2009-04-17T09:11:00.001+08:00</published><updated>2009-04-17T09:13:04.904+08:00</updated><title type='text'>என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது:ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefXkrC4_zI/AAAAAAAAAC8/IjnvO0evrB4/s1600-h/vairamuthu-150x150%5B1%5D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefXkrC4_zI/AAAAAAAAAC8/IjnvO0evrB4/s320/vairamuthu-150x150%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325462109419011890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்து பேசும்போது,  ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது.  ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.  ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது.  அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது என்று அமெரிக்கா’’ என்று ஆவேசப்பட்டார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-7889914308143424940?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/7889914308143424940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=7889914308143424940&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7889914308143424940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7889914308143424940'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_983.html' title='என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது:ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefXkrC4_zI/AAAAAAAAAC8/IjnvO0evrB4/s72-c/vairamuthu-150x150%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-8534124391578880532</id><published>2009-04-17T09:06:00.001+08:00</published><updated>2009-04-17T09:08:34.436+08:00</updated><title type='text'>இலங்கை தமிழர்களுக்காக நடிகர், நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefWfK0pOII/AAAAAAAAAC0/ikwQWmnwtl8/s1600-h/sathiyaraj-150x150%5B1%5D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefWfK0pOII/AAAAAAAAAC0/ikwQWmnwtl8/s320/sathiyaraj-150x150%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325460915358349442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகத்தினர் ஏற்கனவே ஊர்வலம், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினர். தற்போது இன்னொரு போராட்டம் நடத்தவும் முயற்சிகள் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் “ஞாபகங்கள்” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் தொடர் படுகொலைகள் நடக்கின்றன. விஜயன் என்ற சிங்கள மன்னன்தான் அங்கு முதலில் குடியேறினான், அதற்கு முன்பே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நாடாகவே இருந்தன. இலங்கை மண்ணுக்கு உரிமையானவர்கள் தமிழர்கள்தான். மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களை பின்னாளில் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து கொண்டு போய் விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக அத்தனை தமிழர்களும் சேர்ந்து போராட வேண்டும். எல்லா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனில் 2 இலட்சம் தமிழர்கள் குழந்தை குட்டிகளோடு போராடியுள்ளனர். அவர்கள் நம்மை விட 10 மடங்கு வசதி படைத்தவர்கள். கனடா, சுவீடன் என எல்லா நாடுகளிலும் தமிழன் போராடுகிறான். நாம் அதை விட அதிகமாக போராட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரையுலகை சேர்ந்தவர்கள் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும். தலைவர்கள் கலந்து பேசி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் 8 கோடி தமிழர்கள் உள்ளனர். நம்மால் 3 இலட்சம் தமிழர்களை காப்பாற்ற முடியாவிட்டால் தலை குனிவு ஏற்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நாட்டுப்பற்று அதிகமாகி விட்டது. வெல்க ஈழம். வெல்க ஈழம். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-8534124391578880532?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/8534124391578880532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=8534124391578880532&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/8534124391578880532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/8534124391578880532'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_17.html' title='இலங்கை தமிழர்களுக்காக நடிகர், நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_CA0rudXrbZY/SefWfK0pOII/AAAAAAAAAC0/ikwQWmnwtl8/s72-c/sathiyaraj-150x150%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-527374577539144838</id><published>2009-04-16T08:44:00.003+08:00</published><updated>2009-04-16T09:05:58.661+08:00</updated><title type='text'>மக்களை இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவதற்கான அரிதாரமே பாதுகாப்பான வெளியேற்றம் ‐ சு.ஞாலவன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeaDmTtzBdI/AAAAAAAAACs/TX47Gq3b5O4/s1600-h/Eelanatham%5B1%5D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 28px;" src="http://1.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeaDmTtzBdI/AAAAAAAAACs/TX47Gq3b5O4/s320/Eelanatham%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325088303562819026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;     &lt;br /&gt; &lt;br /&gt;குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பைத் தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்டிருக்கும ஒரு மக்கள் சமூகத்தை பாதுகாப்பான வெளியேற்றம் என்ற அரிதாரம் பூசி இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவது குறித்து பன்னாட்டுப் பிரமுகர்கள் சிலர் வாய்கூசாது ஒலித்து வருவதைக் காண்கிறோம். இங்கு நடப்பது ஒன்றும் இயற்கை அனர்த்தமல்ல. தாம் உரிமை கோரும் ஒரு வாழ்வினைச் சகமனிதனுக்கு அனுமதிக்க மறுக்கும் பேரினவாதச்சிந்தனையில் ஊறி நாளும் சிங்களத்தின் நுணுக்கமாகத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையே இது.&lt;br /&gt;&lt;br /&gt; பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம்  எனச் சிங்களத்தில் குறிப்பிடப்படும் இந்த இனப்படுகொலையின் உண்மை முகம் பகிரங்கமாக வெளிப்பட்டு விட்ட பின்னரும் சில பிரமுகர்கள் இன்னமும் பாதுகாப்பான வெளியறறம் குறித்துப் பேசி வருவது தமிழ் மக்களிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் போர் நடந்த எந்தவொரு பகுதியிலும் முன்மொழியப்படாத இத்தகைய கூட்டிக் கொடுத்தல் ஹிட்லரின் நாசி அரசின் கீழ் அயல்நாடுகளால் யூதர்கள் திரட்டப்பட்டு நாசிக்களின் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்ட கையோடு மனிதாபிமானமற்றதும் அநாகரிகமானதும் அசிங்கமானதுமான யெயிலாகக் கருதப்பட்டுக் கைவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருக்க ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநியாயங்களைத் தட்டிக் கேட்க விளையாது ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர்  ஜோன் ஹோம்ஸ் உட்படச் சிலர் மலிவாகச் செயற்படுவது ஈனத்தனமானது.    &lt;br /&gt;&lt;br /&gt;வட அயர்லாந்திலே ஐஆர்ஏயின்  தாக்குதல்களும் அதற்கெதிரான பிரித்தானியப் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளும் தீவிரமடைந்த காலப்பகுதியிலே லண்டனோ அல்லது வெறெந்தத் தரப்போ ஆயினும் சரி பொதுமக்களின் மீதான தங்களது அதிகபட்சக் கரிசனையாக பாதுகாப்பான வெளியேற்றத்தை முன்மொழிந்திருக்குமா?  அவ்வாறு கருத்துத் தெரிவிப்பதற்குத் தானும் முயன்றிருக்குமா என்றால் இல்லை. ஏனென்றால்  நாசிகளின் இனச்சுத்திரிகரிப்பை நன்றாகவே நினைவில் வைத்திருக்கும் மேற்கு இவையிரண்டும் கொண்டுள்ள ஒற்றுமைகளை நன்றாகவே அறியும். இருந்தும் ஈழத்தமிழினம் குறித்து மட்டும் ஏனிந்த இரண்டகம்? &lt;br /&gt;&lt;br /&gt;சரி பாதுகாப்பான வெளியேற்றம் பற்றிப் பேசும் தரப்புக்கள் அவ்வெளியேற்றத்திற்குப் பின்னரான  தமிழ் மக்களின் பாதுகாப்பான வாழ்வு மற்றும் இருப்புக் குறித்து எந்தளவிற்கு உத்தரவாதம் அளிக்கக் கூடியவர்களாக உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பழைய காலங்களை விட்டுவிட்டுப் பார்ப்போமாயினும் மூதூரில் அக்சன் பெய்ம் பணியாளர்கள் 17 பேர் உட்பட ஆறு வயதுச் சிறுமி வக்கிர வெறியாட்டத்தறகு; பலி கொள்ளப்பட்டது வரை நீதியான எந்த நடைமுறைகளும் இன்றிச் செயற்படும் ஆட்சியாளர்களை எப்படி நம்புவது? 1948.லிருந்து நம்பிக்கெட்டதால் பட்டுப் பெற்ற அறிவுதானே நம்மைப் போராட வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசின் பொது மக்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களைத் தடுத்து  நிறுத்தாமல் தன்னுடைய முழுமையான படைத்தளபாட,  ஆலோசனை ஆசீர்வாதத்;தை வழங்கி வரும் இந்திய காங்கிரஸ் அரசு இல்லாத தனது மனிதாபிமானத்தை அலங்கரித்துக் கொள்வதற்காக புல்மோட்டையில் மருத்துவ முகாம் ஒன்றை அமைத்து எம்மிடம் தினமும் 500 பேர் வரை காயப்பட்ட மக்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இத்தொகை மேலும் அதிகரிக்கும் என்பதால் தினமும் மேலும் பலநூறு மக்களைக் கையாளக் கூடியதாக முகாமை விரிவு படுத்த உள்ளோம் என்று விளம்பரப்படுத்தி வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;காயப்படுத்தியும் படுகொலை செய்துமே இனச்சுத்திகரிப்புச் செய்யும் சிங்களப் பேரினவாதிகளை  அதிலிருந்து தடுத்து நிறுத்தாமல் ஆசீர்வதித்து ஆலோசனை வழங்குபவர்கள் கட்டுப் போடுவதாகக் காட்டித் தங்ளைக் கௌரவப்படு;த்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போலவே சற்று வேறுபட்டது பன்னாட்டு முகாம். தமிழ் மக்களின் மனிதாபிமான விடயங்கள் தொடர்பிலான எங்கள் முயற்சி சிறிது முன்னெற்றம் கண்டுள்ளது. என்கிறார் ஐநா பேச்சாளர். அந்த முன்னேற்றம் என்ன என்று சொல்ல ஏதாவது இருக்க வேண்டுமே? தமிழினத்தின் போராட்ட நியாயங்களைக் கருத்திலெடுக்காது சிங்கள அரசினதும் அதன் ஒட்டு நாடுகளினதும் இராஜதந்திரங்களுக்கு மட்டுமே செவிசாய்த்து பன்னாட்டுத் தப்புக்கள் கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்த அலட்சிய அதர்மப் போக்கே சிங்களப் பேரினவாதத்தை மேலும் தீவிரமடையச் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இப்படியிருக்க தங்களின் தவறை உணர்ந்து மாற்றுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதை தவிர்த்து இங்கே பகிரங்கமான இனப்படுகொலை நிகழ்வதைத் தடுத்து திட்டமிட்ட நுணுக்கமான வெளித்தெரியாத இனச்சுத்திகரிப்பிற்குத் தமிழ் மக்களைப் பலிகொடுப்பதற்கானதே தற்போதைய பாதுகாப்பான வெளியேற்றம் குறித்த அழுத்தங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் முழு உலகமும் ஏன் நமக்ககெதிராகச் செயற்படுகிறது என்கிற மன ஆதங்கம் எழுவது இயல்பே. உண்மையைச் சொல்லப் போனால் இந்திய காங்கிரஸ் தவிர்ந்த நீங்கலாக வேறு எந்த நாடுமே நம்மை எதிரிகளாகக் கருதவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிங்களம் தன்னைப் பலம் வாய்ந்ததாக வெளியுலகில் வெளிப்படுத்துவதற்கு ஏதுவான புறந்சூழல் காணப்படுகிறது. இப்டியிருக்க பலவீனமாக உள்ளதாகத் தாம் கருதும் ஈழத் தமிழினத்துடன் நட்புப் பாராட்ட முன்னணி நாடுகள் பெரிதும் விரும்பாமல் ஏதோ தங்களுடைய முன்னணி நிலைக்கு அகௌரவம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காகப் பகிரங்கமான இனப்படுகொலையை மட்டும் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. அதற்காகவே பாதுகாப்பான வெளியேற்றம் இவ்வெளியேற்றத்துக்குப் பின்னரான பலியெடுப்புக்கள் உரிமை மீறல்கள் எல்லாம் சர்வதேச மனச்சாட்சியை எட்டாமல் சிறிலங்காவின் ஊடக ஒடுக்குமுறையும் புலனாய்வுத்துறையும் பார்த்துக் கொள்ளும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சூழலில் எமது பலத்தை ஒன்று திரட்டி உச்சபட்சமாக வெளிப்படுத்தி பேரினவாதப் படைகளை வெற்றி கொள்வதினூடாக தாயகப் பகுதிகள் மீட்டெடுக்கப்படுவது மட்டுமன்றி பன்னாட்டு ஆதரவினையும பெற்றுக் கொள்ளலாம் &lt;br /&gt;ஏககாலத்தில் புலத்தில் வாழும் எம்மவர்களின் அயராத உறுதிமிக்க போராட்டமும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். அதாவது புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் தற்போதைய தமிழ் மக்களுக்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என்பன அந்தந்த நாட்டு மக்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கான ஐரோப்பிய அமெரிக்க மக்களின் போராட்டங்களாகப் பரிணமித்து அரசியல் சக்தியாக எழ வேண்டும். அதாவது கலந்து கொள்ளும் ஒவ்வொரு தமிழரும் பத்திற்கும் குறையாத அந்நாட்டவர்களும் என்ற ரீதியில் மாபெரும் சக்தியாகத் திகழ வேண்டும். இதற்காகச் சகல ஆதரவு சக்திகளும் உறவு கொள்ளப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கூடவே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு வேறொரு வாய்ப்பும் உள்ளது. அங்கே ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு இன சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் நம் தமிழுறவுகளின சகமாணவர்களாக தொழிலாளர்களாக, அயலவர்களாக நண்பர்களாகவும் உள்ளனர். ரஸ்யா, இஸ்ரேல், ஈரான், துருக்கி, வியட்நாம் உட்படப் பல சமூகங்களைச் சேர்ந்தவர்களின் அமைப்புக்களுடனும் நட்புறவினை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வசதி வாய்ப்பினைப் பெற்றவர்களாகவும் இவர்கள் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பல்லின நட்பு சக்திகளுக்கு எங்களின் பிரச்சினைகளைத் தெளிவு படுத்தி அவர்களுடாக அந்தந்த நாடுகளின் சிங்கள ஆதரவுப் போக்கிலே மாற்றஙகளைக் கொண்டு வர முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே சகல வாய்ப்பு வசதிகளையும் பயன்படுத்தி தமிழினத்தின் உரிமைகளுடன் கூடிய கௌரவமான வாழ்வு நிலை பெறுவதற்காக அனைவரும உழைப்போம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-527374577539144838?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/527374577539144838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=527374577539144838&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/527374577539144838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/527374577539144838'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_16.html' title='மக்களை இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவதற்கான அரிதாரமே பாதுகாப்பான வெளியேற்றம் ‐ சு.ஞாலவன்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeaDmTtzBdI/AAAAAAAAACs/TX47Gq3b5O4/s72-c/Eelanatham%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-3863615293997854511</id><published>2009-04-15T10:03:00.000+08:00</published><updated>2009-04-15T10:12:07.913+08:00</updated><title type='text'>இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeU_YFMX98I/AAAAAAAAACc/6lHcQhAW4tc/s1600-h/thinakkural_logo%5B1%5D.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 55px;" src="http://3.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeU_YFMX98I/AAAAAAAAACc/6lHcQhAW4tc/s320/thinakkural_logo%5B1%5D.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5324731817378969538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பீஷ்மர் &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.யின் தமிழ் ஓசை செதிகளைக் கேட்கின்ற போது, இந்த மக்கட் பெயர்வு குறித்த ஒரு மனப்படிமத்தைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;குண்டுவீச்சுத் தாக்குதல் காரணமாக, அதுவும் ஷெல் வீச்சுத் தாக்குதலினால் அதிகம் கூடியுள்ள "ஆபத்தபாய'(Risk) பயம் காரணமாக மக்கள் அந்தப் பிரதேசங்களில் ஓரிரு அங்குல வெளியில் அசைவதற்குக் கூட பயப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வாகன அசைவியக்கங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் நம்பகமாக அறிந்துகொண்டு அத்தகைய இடங்கள் மீது ஷெல் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் நடத்துகின்றதாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மக்கட் பெயர்வு இரண்டு நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, சாதாரண மக்கள் சற்று அதிகமான தொகையினராகவே வெளியேற விரும்புகின்றமை. இது விடுதலைப் புலிகளின் ஆள்நில பரிபாலனத்துக்கும் காப்புக்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்ற ஒன்றாகும். இரண்டாவது இவ்வாறு புலிகளின் மேலாண்மைப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் நிர்வாகம் நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்தலாகும். அரசாங்கத்துக்கு இது இருதலைக்கொள்ளி நிலையை ஏற்படுத்துகின்றது. அரசாங்கமென்னும் வகையில் மக்கட் தொகையாக வருவது அரசின் நற்பெயருக்கு நல்லது. ஆனால், இந்த ஆட்பெயர்வின் ஊடே வரக்கூடாதவர்கள் வந்துவிடலாமென்ற பயம் அரசுக்கு இருக்கின்றது. இதனால் அவர்களை அரச பகுதிக்குள்ளே உள்வாங்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடனே செயற்படப் பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை நிலை வரும் மக்களுக்கு மேலும் பல அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் மக்கள் எத்தகைய பயம் காரணத்தினாலோ இடம்பெயர்கின்ற போது அப்பெயர்வு இவர்களை நிச்சயம் இரண்டு வகையில் பாதிக்கும். ஒன்று தங்கள் மேலாண்மைப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கின்றதென்பதாகும். (இது உண்மையில் ஒரு முரண்நிலையை தோற்றுவிக்கின்றது). எந்த மக்களுக்காக போராட்டம் நடைபெறுகின்றதோ அந்த மக்கள் இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதனால் புலிகளும் யார் போகின்றார்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்பது பற்றி மிக உன்னிப்பான கவனம் வைத்திருக்க வேண்டியது அவசியமானது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் பக்கமும் அரசாங்கத்தின் பக்கமும் நியாயப்பாடுகள் காணப்படுவதால் மக்களின் கஷ்டங்கள் குறைந்து விடுமென்பது கருத்தல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலேயே ஒரு பழமொழியுண்டு "பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை'. உருவகமென்றாலும் உண்மை உண்மைதான். இதிலொரு சிக்கல் என்னவென்றால் இந்தச் சம்பவம் பற்றி பனங்காணிக்காரரும் மாட்டின் சொந்தக் காரனும் பேச விரும்பாமல் இருக்கலாம். ஆனால், அயல் வீட்டுக்காரர்கள் பேசாதிருக்க மாட்டார்கள். இப்போது சர்வதேச நிலையில் நடப்பது இதுதான். இலங்கையின் இனக் குழும போர் பற்றி எதுவும் செது கொள்ளுங்கள். மக்கள் தங்கள் உயிர் பயத்தால் தப்ப விரும்புவதை தடுக்காதீர்கள் என்ற குரல் எழும்புவது தவிர்க்கப்பட முடியாது. உண்மையில் இன்றைய சர்வதேச நிலையில் இது ஒரு பெரிய மனிதாபிமான பிரச்சினையாகும். கொங்கோவிலோ சோமாலியாவிலோ இல்லாத பிரச்சினை இலங்கையில் நடைபெறுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றைய நாடுகள் அதுவும் இலங்கையுடன் சம்பந்தப்பட்ட நாடுகள் இந்நிலைமை பற்றிப் பேசுவது ஆச்சரியமல்ல. ஒரு வகையில் பார்த்தால் கடமையும் கூட. கடன் வழங்கும் நாடுகள் இது பற்றிக் கவலைப்படுவது அத்தியாவசியமாகும். ஆனால், இதிலுள்ள மற்றைய நெருடலான பிரச்சினையென்னவென்றால் உரிமைப் போரின் சரி, பிழையோ அல்லது அரசாங்கம் எதிர்க்கும் சரி, பிழையோ என்பதைப் பற்றிப் பேசாமல் பிரச்சினை மக்கட் பெயர்விலேயே குவி நிலைப்பட்டு உள்ளது. இது ஒரு சர்வதேச அவலமாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பி.பி.ஸி. தமிழ் ஓசை நிகழ்ச்சிகளில் பக்கற்சார்பு அற்ற உண்மைகள் கூறப்படுகின்றன. தமிழிலே கூறப்படுவதை விட பி.பி.ஸி. ஆங்கில செதிச் சேவையில் கூட இது முக்கியமாகப் பேசப்படுகின்றது. இப்பொழுது பி.பி.ஸி.யின் ஆங்கில நிருபராக கடமையாற்றும் அன்பரசன் மிக நிதானமாக எடுத்துக் கூறுகின்றார். இப்படியொரு நிலைமை காரணமாக ஜப்பான், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நோர்வே போன்ற நாடுகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளன. மானிட நிலை அவலத்தை நிறுத்துங்கள் என்பதுதான் கோஷம். இலங்கையின் அரச ஊடகங்களைப் பார்க்கும், கேட்கும் பொழுது சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் விடுதலைப் புலிகளுக்கு மாத்திரமே இதைக் கூறுகின்றதாகச் சொல்கின்றனர். ஐ.நா. செயலாளரே தொலைபேசியில் பேசுவதென்பது வெறுமனே சுகம் விசாரிக்கும் நிகழ்ச்சியல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்துக்கு இது ஓர் உண்மையான நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய ஒரு கட்டத்தில் அரசின் காநகர்த்தல் எவ்வாறு அமைய வேண்டுமென்பது (அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது) மிக முக்கியமான அதேவேளையில் சிக்கல்கள் பல நிறைந்த ஒரு நிலைமையாகவேயுள்ளது. இலங்கை நிலையில் ஜனாதிபதி என்கின்ற தனிமனிதனிலும் பார்க்க இன்றைய அரச அதிகாரம் நிறுவப்பட்டுள்ள முறைமையே இந்தப் போரைத் தவிர்க்க விரும்பவில்லையெனத் தெரிகின்றது. உலக நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான அபிப்பிராயத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு விடுதலைப் புலிகள் பிரச்சினையை ஒரு முற்று முழுதான பயங்கரவாத பிரச்சினையெனக் காட்டித் தீர்த்துக்கொள்ள விரும்புகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்துக்கு மேலுமொரு சிக்கல்பாடு உள்ளது. இலங்கைத் தமிழ் பிரச்சினைக்கான அனுபந்தமாகவேனும் ஒரு தீர்வைக் காட்டினால் சர்வதேச அபிப்பிராயம் இவர்கள் பக்கம் கூட சாயலாம். விமல்வீரவன்ஸ, சோபித தேரர்கள் அதற்கு இடம்கொடுக்கப் போவதேயில்லை. சுருக்கமாகச் சொன்னால் இலங்கையை பௌத்த சிங்கள நாடாக தக்கவைப்பதற்கு இந்தப் போரில் வெற்றி அவசியமென்பது சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை நம்பவைத்தாயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இது உள்ளூர் நிலைவரம் தான். வெளிநாடுகளைப் பொறுத்த வரையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் மக்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அரசாங்கத்துக்கு கஷ்டமாகவேயுள்ளது. இனிப் போரென்றால் ஆயுதங்கள் தொடர்ந்து வேண்டும். எதிராளியிடமே தாங்கிப் படையும் கப்பல் படையும் இருக்கின்றதென சொன்னால், மற்றப் பக்கம் ஆயத்தமாக இருக்க வேண்டும் தானே. அரசாங்கம் இந்த சுழிக்குள் நின்றுகொண்டு பார்க்கின்ற பொழுது இதிலிருந்து தப்புவதற்கான வழி முன்னிலையிலுள்ள, முக்கியத்துவமுள்ள முஸ்லிம் நாடுகளுக்குச் செல்வதுதான். இந்தப் பின்புலத்தில் தான் ஜனாதிபதி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டி வந்தது எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தேயிலையை வைத்துக்கொண்டு எல்லா வேண்டுதலையும் முன்வைத்துள்ளனர். போர்த் தளபாடம் உட்பட சகல தளபாடங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்தப் பின்புலத்திலேயே ஜனாதிபதியின் அன்றைய ஈரானிய விஜயத்தையும் இன்றைய லிபிய விஜயத்தையும் பார்க்க வேண்டும். ஜனாதிபதி அவர்களிடத்துச் செல்வது அத்தியாவசியமாகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈரானுக்கும் லிபியாவுக்கும் ஒரு சர்வதேச விம்பம் உண்டு. அதாவது, அவர்கள் மேற்குலகின் மிரட்டல்களுக்கு அடிபணியாதவர்கள். அவர்கள் பின்னர் பல சமரசங்கள் செது கொண்டுள்ளனரெனும் யதார்த்தத்தையும் மறக்கக்கூடாது. ஆனால், இந்த காநகர்த்தலில் ஒரு உத்திச் சிறப்பு இல்லாமல் இல்லை. ஆங்கிலத்திலே ஒரு பழமொழியுண்டு. The Proof of the pudding is in the eating அதாவது, சாப்பிடுவது நல்ல புடிங் தானா இல்லையென்பது சாப்பிடும் பொழுதுதான் தெரியும். கடனும் படையும் தான் இந்தப் பிரச்சினையின் "புடிங்'. &lt;br /&gt;&lt;br /&gt;"வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக...'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-3863615293997854511?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/3863615293997854511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=3863615293997854511&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3863615293997854511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3863615293997854511'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_8603.html' title='இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeU_YFMX98I/AAAAAAAAACc/6lHcQhAW4tc/s72-c/thinakkural_logo%5B1%5D.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-1486026798998852588</id><published>2009-04-15T09:41:00.002+08:00</published><updated>2009-04-16T09:07:59.964+08:00</updated><title type='text'>“கலைஞர்” பற்றி தேசியத்தலைவர் பிரபாகரன்.  “தேசியத்தலைவர்” பற்றி அருட்தந்தை ஜெகத் கஸ்பர்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeU78zCBxXI/AAAAAAAAACU/XuoAfypQUI8/s1600-h/%2520Jekath%2520kasper%25202%5B1%5D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 104px; height: 90px;" src="http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeU78zCBxXI/AAAAAAAAACU/XuoAfypQUI8/s320/%2520Jekath%2520kasper%25202%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5324728050112382322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. &lt;br /&gt;வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம் &lt;br /&gt;&lt;br /&gt;வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை யில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க் கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது. &lt;br /&gt;மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். வேலை களையெல்லாம் எல்லோருக்கு மாய் பகிர்ந்து கொடுத்துவிட் டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கை யிலாகிவிட்ட போராளிகளை அவ்வப் போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார். என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர் களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'. உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக் கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், "பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொல வென பொரிந்தார். ""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சி ருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல் லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது. சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர் களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரி தாகத் தெரியாது. வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின் னது. தமிழர் படும் துன் பங்களுக்கெல்லாம் எங்க ளாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட் டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத் தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தி லெல்லாம் நான் போராடவில்லை. உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டி ருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக் கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இதழைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் கவலையோடு கேட்டனர். இவற்றையெல்லாம் இப்போது சொல்வ தால் உங்களுக்கு நாளை பிரச்சனைகள் வராதா என்று. நானோ, காலங்கடந்து எழுதுகிறேன் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறேன். எதைப்பற்றிய அச்சமும் எனக்கு இன்று இல்லை. நான் தமிழன், எனது இனம் உலகின் மிகப்பழமையான, உயர்ந்த பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட ஒப்பிலா இலக்கியங்கள் படைத்த, சுயமரியாதை கொண்ட, எட்டுகோடி உயிர்களைக்கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய மக்கள் இனம் என் இனம். என் இனத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றழித்து, இன்று மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களை முல்லைத்தீவில் உயிரோடு புதைத்துவரும் கிராதக சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்துகொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினரும், பெரும் உலக சக்திகளும் என் இனம் சார்ந்த அம்மக்களின் போராட்டத்தை "பயங்கரவாதம்' என முத்திரை குத்துவது என் இனத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும். குறைந்தபட்சம் என்னால் ஆனது அச்சமில்லா எதிர்குரல். ஒலிக்கும் எது வரினும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியாவை ஏன் நீங்கள் பகைத்துக்கொண்டீர்கள்?' என்ற கேள்வியைத் தொடர்ந்து "கலைஞரையும் பல தருணங்களில் நீங்கள் காயப்படுத்தினீர்களே...' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;""இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் கலைஞர். நாங்கள் எல்லோரும் கலைஞரின் உரைகள் கேட்டு தமிழுணர்வில் ஊறியவர்கள். யாழ்ப்பாணம் சென்று பாருங்கள் கலைஞரின் உரைகள் அடங்கிய கேசட்டுகள் இல்லாத கடைகளை நீங்கள் பார்க்க முடியாது. சில சூழ்நிலைகள் அவர் மனம் வருந்தும்படி அமைந்திருக்கலாம். ஆனால் அவர் மிகப்பெரிய தலைவர். நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்...&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;-நன்றி . நக்கீரன்-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-1486026798998852588?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/1486026798998852588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=1486026798998852588&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1486026798998852588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1486026798998852588'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_15.html' title='“கலைஞர்” பற்றி தேசியத்தலைவர் பிரபாகரன்.  “தேசியத்தலைவர்” பற்றி அருட்தந்தை ஜெகத் கஸ்பர்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SeU78zCBxXI/AAAAAAAAACU/XuoAfypQUI8/s72-c/%2520Jekath%2520kasper%25202%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-1772541236860463372</id><published>2009-04-12T17:14:00.003+08:00</published><updated>2009-04-12T17:20:48.983+08:00</updated><title type='text'>சிட்னியில் உண்ணா நோன்பு</title><content type='html'>&lt;object width="625" height="494"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/PjRFGNs4Ka8&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/PjRFGNs4Ka8&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="625" height="494"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-1772541236860463372?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/1772541236860463372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=1772541236860463372&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1772541236860463372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1772541236860463372'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_8919.html' title='சிட்னியில் உண்ணா நோன்பு'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-839021472056695426</id><published>2009-04-12T17:09:00.000+08:00</published><updated>2009-04-12T17:11:10.948+08:00</updated><title type='text'>தமிழ் மக்கள் தமது இனத்திற்காக தியாகம் செய்ய துணிந்தவர்கள்: 'த இன்டிபென்டன்ற்'</title><content type='html'>தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ற்' நாளிதழ் தெரிவித்துள்ளது. &lt;br /&gt;நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய அந்த இதழில் முதற்பக்க செய்தியாக தமிழ் இளைஞர்களின் &lt;br /&gt;&lt;br /&gt;சாகும் வரையிலான உண்ணா நோன்பு தொடர்பான செய்தியும், ஆய்வும் வெளியிடப்பட்டிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;21 வயதே நிரம்பிய சிவதர்சன் சிவகுமாரவேல் என்ற மாணவன் தனது உயிரை இழப்பதற்கு தயாராகி வருகின்றார். ஆதரவாளர்கள் கண்ணீருடன் எப்போதும் ஆதரவு வழங்க வெப்பமூட்டும் துணிகளுக்கு மத்தியில் அவர் கிடக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக உண்ணாநோன்பினை மேற்கொள்ளும் இரு மாணவர்களில் சிவாவும் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை நிறுத்துமாறு பிரித்தானியா சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பினை மேற்கொண்டு வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தனது பரீட்சைக்கு படிப்பதையோ அல்லது பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பதனை கூட அவர்கள் புறக்கணித்து சாவை நோக்கி உண்ணாநோன்பினை மேற்கொண்டு வருகின்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;கணணித்துறை மாணவரான 28 வயதுடைய பரமேஸ்வரன் சுப்பிரமணியன் எனப்படும் மற்றைய மாணவரும் கடந்த செவ்வாய்கிழமை தொடக்கம் காலை 10:00 மணியில் இருந்து நீரோ அல்லது உணவினையோ அருந்தவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் அனைத்துலக சமூகம் செயற்திறன் அற்று இருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படக்கூடாது என அவர்கள் தமது அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர். ஆனால் நீரிழப்பினால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னை காவல்துறையோ அல்லது மருத்துவ குழுவோ இங்கிருந்து அகற்றினாலும் எனது போராட்டம் தொடரும் எனவும், தனது தாயார் கூட உண்ணாநோன்பினை கைவிடுமாறு தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் வரையில் தான் அதனை கைவிடப்போவதில்லை எனவும் சிவா தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;எமது மக்களை உலகம் கைவிட்டுள்ளது, எமது இருவரினதும் மரணமே இந்த போரின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் போராட்டம் கடந்த திங்கட்கிழமை வெஸ்ட்மினிஸ்ரர் பாலத்தை முடக்கியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது கடினமானது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பிரித்தானியா பிரதமர் ஆகியோரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும், பிரித்தானியா விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நேற்று இரவு வரையிலும் பிரதமர் அலுவலகம் கருத்துக்கள் எதனையும் கூறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருவரும் உண்மையாகவே இறப்பை சந்திக்க துணிந்து விட்டனரா என்பதை கூறுவது கடினமானதாக இருந்தாலும் தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 26 வயது மாணவன் கடந்த மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் தீக்குளித்து இறந்திருந்தார். அதன் பின்னர் பிரித்தானியா பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக மற்றுமொருவர் தீக்குளிக்க முயற்சித்திருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கடந்த இரு மாதங்களில் ஆறு பேர் தீக்குளித்திருந்தனர். ஆனால் தற்போதைய முயற்சி பிரித்தானியாவின் இதயம் எனப்படும் பகுதியில் நடைபெறுகின்றது. அதாவது நாடாளுமன்றத்தின் வாசலில் அவர்கள் இறப்பை நோக்கி செல்வது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பரமேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆறு பேர் அண்மையில் வன்னியில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரின் தகவலை உறுதிப்படுத்த முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் போர் நடைபெறும் பகுதிக்கு சிறிலங்கா அரசு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை. பல வாரங்களாக வன்னியில் உள்ள தமது உறவுகளுடன் தனக்கு தொடர்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவக்குழுவினர் நேற்று மாலை அவர்களை அகற்ற முற்பட்ட போதும் அவர்கள் அதனை மறுத்து விட்டனர். அவர்களுக்கு அண்மையாக நோயாளர் காவு வாகனம் மூன்று மருத்துவர்களுடன் 24 மணிநேரமும் தயாராக உள்ளதாக மருத்துவக் குழுவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவும், நீரும் அருந்தாது இவ்வாறு இருப்பவர்கள் 10 நாட்களே உயிர்வாழ முடியும் என அதில் பணியாற்றும் இந்து குமரேந்திரன் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாநோன்பு என்பது எமது கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படும் நிகழ்வு என அவர் மேலும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் இந்த போராட்டத்தை பலர் லெப். கேணல் திலீபனின் போராட்டத்துடன் ஒப்பிடுகின்றனர். திலீபன், விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவர், அவர் 1987 ஆம் ஆண்டு உண்ணாநோன்பிருந்து மரணத்தை தழுவியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை பிரித்தானியா தடை செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவர்களை விடுதலைப்போராட்ட வீரர்களாகவே பார்க்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர்களால் மட்டுமே போராட முடியும் என நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரத்தின் தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்யிருந்த தமிழ் மக்களின் தேசியக்கொடியை காவல்துறையினர் அகற்ற முற்பட்டிருந்தனர். அது பாரிய அசம்பாவிதங்களை தோற்றுவித்திருந்தது. ஆனால் நேற்று மாலை கொடிகள் வைத்திருப்பதை காவல்துறை அனுமதித்திருந்ததை காண முடிந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதையே நாம் பிரித்தானியா அரசிடம் கேட்கின்றோம். அவர்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும். ஏனெனில் யாரும் அதனை செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-839021472056695426?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/839021472056695426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=839021472056695426&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/839021472056695426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/839021472056695426'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post_12.html' title='தமிழ் மக்கள் தமது இனத்திற்காக தியாகம் செய்ய துணிந்தவர்கள்: &apos;த இன்டிபென்டன்ற்&apos;'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-6635459368433237517</id><published>2009-04-12T16:50:00.001+08:00</published><updated>2009-04-12T17:22:54.510+08:00</updated><title type='text'>இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தம் கோரி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி  part  1</title><content type='html'>&lt;object width="625" height="494"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/vUY22eDjioo&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/vUY22eDjioo&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="625" height="494"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-6635459368433237517?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/6635459368433237517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=6635459368433237517&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6635459368433237517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6635459368433237517'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/part-1_12.html' title='இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தம் கோரி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி  part  1'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-7064265486116371215</id><published>2009-04-12T16:43:00.003+08:00</published><updated>2009-04-12T17:24:00.438+08:00</updated><title type='text'>இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தம் கோரி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி - part 2</title><content type='html'>&lt;object width="625" height="494"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/h-cUNQzgROE&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/h-cUNQzgROE&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="625" height="494"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-7064265486116371215?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/7064265486116371215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=7064265486116371215&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7064265486116371215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7064265486116371215'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/part-1.html' title='இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தம் கோரி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி - part 2'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-7954781823028834903</id><published>2009-04-02T16:23:00.000+08:00</published><updated>2009-04-02T16:24:38.719+08:00</updated><title type='text'>பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய</title><content type='html'>ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு உதவுவதற்காக வந்த நாடுகளில் மியன்மார் அல்லது பர்மா என அழைக்கப்படும் நாடும் ஒன்று. அரச ஊடகங்களில் இந்த நாட்டின் உதவி தொடர்பில் மிகவும் உற்சாகமான கதைகள் வெளியிடப்பட்டன. இலங்கை உண்மையில் ஜனநாயகத்தை மதிக்கும் நாடு எனில் பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய GTNற்கு அனுப்பி வைத்துள்ள தனது சிங்கள மொழியிலான விசேட கட்டுரையில்  தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;காரணம் நாம் கௌரவமாக மதிக்கும் சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் என்பன குறைந்தளவில் கூட இல்லாத நாடு என்ற பெயரை பர்மா பெற்றுள்ளது.&lt;br /&gt;மனித உரிமை தொடர்பான பிரச்சினையில் இலங்கையுடன் இருக்கும் நாடுகளின் பட்டியலை எழுதினால் எமது நாட்டை குறித்து எமக்கு பெரும் துயரம் ஏற்படக்கூடும். ஜனநாயகத்திற்கு விரோதமாக பல தசாப்பதங்களாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் உண்மையான தலைவியான ஹாங்சான் சுகி மற்றும் ஜனநாயகத்திற்காக போராட்டங்களை மேற்கொள்ளும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிவில் அமைப்புகளுடனேயே உண்மையில் இலங்கை இருக்க வேண்டும்  அன்றி பர்மிய அரசாங்கத்துடன் அல்ல.&lt;br /&gt;எனினும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் ஜனநாயகத்திற்காக போராடும் பர்மிய நாட்டு மக்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு வாரத்தையில் கூட உதவி வழங்க தவறியுள்ளமையாகும்.&lt;br /&gt;இலங்கை மீதுள்ள அன்பு காரணமாக மியன்மார் இலங்கைக்கு ஆதரவு வழங்கவில்லை. தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்காக சர்வதேச தளத்தில் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பர்மா இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகிறது.&lt;br /&gt;றொபேரட் முகாபேயின் சிம்பாப்வே முதல் காஸ்ரோவின் கியூபா வரையான சர்வாதிகார நாடுகள் தமது மக்கள் விரோத நிர்வாகத்திற்கு ஆதரவை பெறும் நோக்கிலேயே இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.&lt;br /&gt;இந்த நாடுகள் எதிலும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. ஊடகச் சுதந்திரம், நீதிமன்ற சுயாதீன தன்மை, அல்லது வேறு மனித உரிமைகளோ இந்த நாடுகளில் காணப்படவில்லை.&lt;br /&gt;கடந்த வருடம் மியன்மாரில் பௌத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்ற ஜனநாயக எழுச்சி குறித்து நாம் அனைவரும் அறிந்துள்ளோம். இந்தப் போராட்டம் இரும்பிலும் தீயிலும் அடக்கி ஒடுக்கப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். எத்தனை பேர் எத்தனை வருடங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது. இவர்களில் சிலருக்கு 65 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் எங்கு நடைபெறுகின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயங்களை சரியான அறிந்தவர் எவருமில்லை.&lt;br /&gt;இலங்கையிலும் முன்னர் இல்லாத வகையில் கருத்துகளை வெளியிடத் தடை காணப்படுகிறது இந்தத் தடையை உடைக்க கவிஞர்கள் சிலர் முன்னைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆரம்பத்தை பெரும் அலையாக உருவெடுக்க இடமளித்து, அவர்களை ஊக்கப்படுத்துவது தற்போது முக்கியமானது. ஜே.வீ.பீயும் அரசாங்கமும் போட்டி போட்டு கொலைகளில் ஈடுப்பட்ட 1988‐1990 ஆம் ஆண்டுகளில் இவ்வறான கவிஞர்கள் புறப்பட்டனர் எனவும் சுனந்த கூறியுள்ளார்.&lt;br /&gt;பின் குறிப்பு:&lt;br /&gt;போர் நிறுத்த காலத்தில் எழுத்தப்பட்ட இரண்டு கட்டுரைகள் தொடர்பில் ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஜனநாயக விரோத சட்டம் ஒன்றின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளது.&lt;br /&gt;இணையத்தளங்களில் இருந்து பதிவிறக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளை தம்வசம் வைத்திருந்ததற்காக மனித உரிமை சட்டத்தரணியான சாந்த பெர்ணாந்து கடந்த 27 ஆம் திகதி விமான நிலையத்தில் பொதிகள் சோதனையிடப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் ஒரு மாதம் தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;காவற்துறை நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பான மனித உரிமை வழக்கில் ஆஜரான சட்டத்தரணி அமித ஆரியரத்னவின் அலுவலகம் எரியூட்டப்பட்டு, முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;தனது கணவரான சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களை தாம் அறிந்துள்ளதாகவும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் அதனை வெளிப்படுத்த உள்ளதாக, அரசாங்க பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, மோர்னிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியை சோனாலி விக்ரமதுங்க விடுத்த கோரிக்கையை காவற்துறையினர் நிராகரித்துள்ளனர்.&lt;br /&gt;மூன்று கொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பிய ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன் தற்காலிகமாக நாட்டில் இருந்து வெளியேற நேர்ந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;கடத்திச் செல்லப்பட்டு, காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் சம்பந்தமாக நீதிமன்ற நடவடிக்கைளை எடுக்கும் முன்னர், நாட்டின் பொறுப்பு கூறக்கூடிய அதிகாரியான பாதுகாப்பு அமைச்சின் செயலாளார், சுடரொளி பத்திரிகை ஆசிரியர் ஒரு பயங்கரவாதி என உலகத்திற்கு தெரிவித்துள்ளார். அவர் இரண்டு மாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பேராசிரியர் காங்காநாத் திசாநாயக்க கடத்திச் செல்லப்பட்டு, நாட்டில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-7954781823028834903?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/7954781823028834903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=7954781823028834903&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7954781823028834903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7954781823028834903'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/gtn.html' title='பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-6343554210635774334</id><published>2009-04-02T16:16:00.003+08:00</published><updated>2009-04-02T16:21:11.997+08:00</updated><title type='text'>தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம</title><content type='html'>தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம்தமிழனுக்கு வைத்தியம் பார்க்க முன்வருமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SdR03t3ZMcI/AAAAAAAAACM/UzP9EA0yNkg/s1600-h/02_04_2009_015_006_002.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5320005560384958914" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 235px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SdR03t3ZMcI/AAAAAAAAACM/UzP9EA0yNkg/s320/02_04_2009_015_006_002.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உலகின் முதலாவது செயற்கை அங்கமொன்று பொருத்தப்பட்ட தவளை என்ற பெருமையை தென் ஆபிரிக்கத் தவளையொன்று பெறுகின்றது.நாயொன்றால் கடிக்கப்பட்டு ஒரு காலை இழந்த நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இத் தவளைக்கு, தென் ஆபிரிக்க ஜொஹன்னஸ்பேர்க் நகரிலுள்ள மிருக வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உலோகத்திலான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.மேற்படி சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட வன வாழ்க்கை நிபுணர் ஆன் மியர்ன்ஸ் விபரிக்கையில், செயற்கைக்கால் பொருத்தப்படாவிட்டால் தவளை அசைய முடியாமல் இறக்க நேரிடும் என்பதை உணர்ந்தே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் கூறினார்.இந்த சத்திர சிகிச்சை வெற்றியளிக்குமா என்பது குறித்து முதலில் சந்தேகமாகவே இருந்தது. ஆனால் செயற்கைக் கால் தவளையின் இயல்பான அசைவுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக பொருந்தியுள்ளமை எக்ஸ்ரே படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஆறுதலாக உள்ளது என அவர் தெ?வித்தார்.மருத்துவமனை பராமரிப்பிலுள்ள தவளை தற்போது தேறி வருவதாக ஆன் மியர்ன்ஸ் கூறினார். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-6343554210635774334?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/6343554210635774334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=6343554210635774334&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6343554210635774334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6343554210635774334'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2009/04/blog-post.html' title='தவளைக்கு வைத்தியம் பார்க்கும் உலகம'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_CA0rudXrbZY/SdR03t3ZMcI/AAAAAAAAACM/UzP9EA0yNkg/s72-c/02_04_2009_015_006_002.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-3556008022859901064</id><published>2008-10-25T16:09:00.000+08:00</published><updated>2008-10-25T16:11:13.058+08:00</updated><title type='text'>புலிகளை ஒழிப்பது கஷ்டம்-ராணுவ தீர்வு சாத்தியமல்ல: அமெரிக்கா</title><content type='html'>&lt;p&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2008/10/Robert-Blake250_25102008.jpg" width="145" align="left" border="0" height="116" /&gt;&lt;span class="tamfont12"&gt;விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்களை அழித்து விட்டுத்தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிபர் ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="tamfont12"&gt; ராணுவ ரீதியிலான தீர்வு மிகக் கடினம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span class="tamfont12"&gt;&lt;br /&gt;சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதை ஏற்க முடியாது. அது சாத்தியமும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவத் தீர்வு என்பது மிக மிக கடினமானது. இலங்கையின் வடக்கு முழுவதையும் ராணுவம் பிடித்தாலும் கூட, குறைந்தது ஆயிரம் விடுதலைப் புலிகளாவது தலைமறைவாகக் கூடும். அவர்களது கொரில்லாத் தாக்குதலை தவிர்க்க முடியாது என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சீர்திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் பரிந்துரைகளை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 25 ஆண்டுகளில் இலங்கை அரசு செய்த பெரிய தவறு, சிங்கள கட்சிகளையும் இதில் இணைத்து ஒப்பந்தம் செய்யாததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் ரீதியிலான தீர்வுக்கு இலங்கை அரசு முயன்றால் விடுதலைப் புலிகளை மேலும் வலுவிழக்கச் செய்யமுடியும் என அமெரிக்கா நம்புகிறது. அரசியல் ரீதியிலான தீர்வால் மூன்று வகையான பலன்கள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று, வன்னி பகுதியில், அகதிகளாக உள்ள 2 லட்சம் தமிழர்களும் தெற்கிலும் சுதந்திரமாக வசிக்க வகை ஏற்படும். தங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;2வது, இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் தாங்கள்தான் என்று விடுதலைப் புலிகளால் கூற முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;3வது, விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யாதீர்கள் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்களைக் கோர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் ரீதியிலான தீர்வின் மூலம் மனித உரிமை சிக்கலையும் தவிர்க்க முடியும். இதுதான் இலங்கைத் தமிழர்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை விவகாரத்தைத் தீர்க்க இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த முறையில் பங்காற்ற முடியும். தங்களது அனுபவங்களை இதில் பயன்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியா தலையிட வேண்டும்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத் தலையீட்டின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு நிச்சயம் நல்லதொரு தீர்வைக் காண முடியும் என அமெரிக்கா நம்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு சாத்தியமல்ல என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. சமீபத்தில், இலங்கைக்கான ராணுவ உதவிகளை அமெரிக்க அரசு முற்றிலும் நிறுத்தி வைத்தது என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் மற்றும் சிறார் வீரர்கள் குறித்து வெளியான தகவல்களைத்தொடர்ந்து இந்தநடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது. இருப்பினும் தீவிரவாதத்தை எதிர்த்து இலங்கை ராணுவம் போராட முன்பு அமெரிக்கா உதவி செய்தது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இதற்காக இலங்கைக்கு கடல் கண்காணிப்புக்கான ரேடார் அமைப்பு மற்றும் 10 படகுகளை இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து பிற நாடுகளும் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு வரும் நிதியுதவி கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அவர்களால் முன்பு போல ஆயுதங்கள் வாங்க முடியவில்லை. இது சமீபத்திய அவர்களது தோல்வியின் மூலம் தெளிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் போகும் உதவிகள் அனைத்துமே மனிதாபிமான நோக்கில்தான் உள்ளன. அல்லது பொருளாதார, அரசியல் கட்டமைப்பை மேம்படுத்தும் உதவிகளாகவே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு மட்டும் அமெரிக்கா 32.7 மில்லியன் மதிப்பிலான உணவு மற்றும் பிற பொருட்ளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது என்றார் பிளாக்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-3556008022859901064?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/3556008022859901064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=3556008022859901064&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3556008022859901064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3556008022859901064'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_9610.html' title='புலிகளை ஒழிப்பது கஷ்டம்-ராணுவ தீர்வு சாத்தியமல்ல: அமெரிக்கா'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-2389943279510882795</id><published>2008-10-25T16:08:00.002+08:00</published><updated>2008-10-25T16:09:56.630+08:00</updated><title type='text'>மீண்டும் இந்த 'தவறை' செய்வோம்!: சீமான்-அமீர்,இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா</title><content type='html'>&lt;span class="article-section"&gt;         &lt;/span&gt;                  &lt;div class="article-content"&gt; &lt;p&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2008/10/bharathiraja-seema-amir250_25102008.jpg" width="190" align="left" border="0" height="152" /&gt;&lt;span class="tamfont12"&gt;பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்றும் மாலை கைது செய்தது போலீஸ்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;span class="tamfont12"&gt;&lt;strong&gt;கைதாகி சிறைக்குச் செல்லும்முன் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, பிரிவினையைத் தூண்டும் விதத்திலோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அது எங்களுக்குத் தேவையில்லை. மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்துப் பேசினோம். இந்தக் கொடுமைக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அதைப் பார்த்துவிட்டு ஒரு நாய் கூட, இந்த சண்டை வேண்டாம் என்ற அர்த்தத்துடன் குரல் கொடுப்பதைப் பார்க்கலாம். அப்படி நாய்களுக்கு இருக்கும் உணர்வு கூடவா மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிற எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் எழுப்பிய குரல் தவறென்றால், அந்தத் தவறைத் தொடர்ந்து நாங்கள் செய்துகொண்டே இருப்போம், என்றார் அமீர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உடனிருந்த சீமான் கூறியதாவது:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இன விடுதலைக்காக வீரத் தமிழ் மறவர்களாக சிறை செல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எந்த நாட்டிலும் தன் இனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த அவலம். நானும் என் தம்பி அமீரும் ஈழ மக்களுக்கு ஆதரவளித்துப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் உறவுகளுக்காக நாங்கள் குரல் கொடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் கோட்டை கட்டி ஆண்ட முதல் இனம், இன்று மண்டபம் அகதி முகாமில் கோணிப்பைக்குள் சுருண்டு கிடக்கிறது. ஈ, எறும்புக்கும் தானம் செய்வதற்காக அரிசி மாவில் கோலம் போட்ட எம் குல மக்கள் இன்று கால்படி அரிசிக்கு வழியின்றி கையேந்தி நிற்கிறார்கள். இந்த அவலத்தை கண்டும் காணாமல் இருக்கச் சொல்கிறீர்களா... தமிழர்களுக்குக் குரல் கொடுத்த பெருமையுடன் சிறைக்குச் செல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பேச்சு சரியா தவறா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், தலைவர்கள் அல்ல என்றார் சீமான்.&lt;/span&gt;&lt;p&gt; &lt;span class="tamfont14"&gt;&lt;strong&gt;இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2008/10/Bharathiraja-250_25102008.jpg" width="184" align="left" border="0" height="147" /&gt;&lt;span class="tamfont12"&gt;இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-2389943279510882795?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/2389943279510882795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=2389943279510882795&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2389943279510882795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2389943279510882795'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_4352.html' title='மீண்டும் இந்த &apos;தவறை&apos; செய்வோம்!: சீமான்-அமீர்,இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-7595610392905111098</id><published>2008-10-25T16:08:00.001+08:00</published><updated>2008-10-25T16:08:42.520+08:00</updated><title type='text'>இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை - பிரணாப் முகர்ஜி</title><content type='html'>&lt;span class="article-section"&gt;         &lt;/span&gt;                  &lt;div class="article-content"&gt; &lt;img src="http://im.sify.com/cmsimages/Finance/14133742_Pranab_Mukherjee.jpg" width="142" align="left" border="0" height="142" /&gt;இலங்கைக்கான இராணுவ உதவியை நிறுத்துமாறு தமிழகக்கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் நிலையில்   அதனை மன்மோகன்சிங்கின் அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது. &lt;p style="text-align: justify;"&gt;ராஜ்சபாவில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தை &lt;/p&gt;  &lt;p style="text-align: justify;"&gt;இந்தியா மறந்து விடக் கூடாது.  இது இலங்கையின் பாதுகாப்புடன் மட்டும் சம்பந்தமுடையது அல்ல. இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்பைக் கொண்ட ஒரு விடயமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அண்மையில் கொழும்பு சென்ற மூன்று இந்திய ராஜதந்திரிகளின் நோக்கத்தை  விபரித்த முகர்ஜி இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளை தாம் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேறு  இடங்களை நாட வேண்டாம் எனக் அவர்களைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ன உதவிகள் செய்யப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்புத் தேவை என்ன என்பது குறித்து ஒரு பொதுவான மதிப்பீடு இருக்க வேண்டும். ஏனெனில் இப்பிரச்சினை இந்தியாவுக்கு நெருக்கமான ஒன்றாகும். இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு வீரர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை என்பது நிச்சயமான விடயமாகும். இலங்கையின நிலவரம் தொடர்பான மதிப்பீட்டில் இவ்விடயங்கள் யாவும் உள்வாங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-7595610392905111098?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/7595610392905111098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=7595610392905111098&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7595610392905111098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7595610392905111098'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_6582.html' title='இந்தியாவின் கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு மைதானமாக மாற்ற இந்தியா விரும்பவில்லை - பிரணாப் முகர்ஜி'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-6864771335368757335</id><published>2008-10-25T16:07:00.000+08:00</published><updated>2008-10-25T16:08:02.637+08:00</updated><title type='text'>நாச்சிக்குடா , புத்துவெட்டுவான் வரையான முன்னகர்வுகள் முறியடிப்பு: 47 படையினர் பலி! 87 படையினர் காயம்</title><content type='html'>&lt;span class="article-section"&gt;         &lt;/span&gt;                  &lt;div class="article-content"&gt; &lt;p&gt;&lt;img src="http://cache.daylife.com/imageserve/0bzg0ogehNagC/610x.jpg" width="179" align="left" border="0" height="127" /&gt;வன்னிக் களமுனையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. &lt;/p&gt;&lt;p&gt;இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;br /&gt;நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரையிலான முன்னரங்க நிலைகள் இடையே இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்காப் படையினரின் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் கனரக ஆயுத சூட்டாதரவுடன் இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் எதிர்ச் சமராடி படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டும் மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னிப் பகுதியில் கன மழை ஆரம்பித்துள்ள நிலையில், படையினரின் முன்னகர்வுகளுக்கு மழை பெரும் தடையாக உள்ளது. அடை மழை பெய்வதற்கு முன்னர் கிளிநொச்சியை ஆக்கிமித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல்களால் படையினரின் முன்னகர்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புகளை மூடிமறைப்பதற்காக இனிவரும் காலங்களில் போர் முனைச் செய்திகளை சிறீலங்காப் படையினர் வெளியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. &lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-6864771335368757335?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/6864771335368757335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=6864771335368757335&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6864771335368757335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6864771335368757335'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/47-87.html' title='நாச்சிக்குடா , புத்துவெட்டுவான் வரையான முன்னகர்வுகள் முறியடிப்பு: 47 படையினர் பலி! 87 படையினர் காயம்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-7022226113470000389</id><published>2008-10-25T16:06:00.000+08:00</published><updated>2008-10-25T16:07:10.233+08:00</updated><title type='text'>ஐ.நா பொருளாதார மற்றும் சமூக உறுப்புரிமையில் இருந்து சிறீலங்கா நீக்கம்</title><content type='html'>&lt;span class="article-section"&gt;         &lt;/span&gt;                  &lt;div class="article-content"&gt; &lt;p&gt;&lt;img src="http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c5/Un-flag-square.png" width="136" align="left" border="0" height="136" /&gt;&lt;span style="font-family:arial;font-size:85%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஐக்கி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;font-size:85%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ய&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;font-size:85%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நாடுகள் சபையின் வர்த்தக&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பொருளாதார&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சமூக&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;உறுப்புரிமையில்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;இருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கப்பட இருப்பதாக, கொழும்பின் ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;18 நாடுகள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அங்கம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வகிக்கும் இந்த அமைப்பில் சிறீலங்காவிற்குப் பதிலாக இந்தியாவை இணைப்பதற்கான&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;span style="font-family:arial;font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;இலங்கையில்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தொடரும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தமிழ்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மக்களுக்கு எதிரான&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மனித&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;உரிமை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மீறல்கள், மற்றும் அடக்கு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முறைகளால்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;இவ்வாறான அனைத்துலக தொடர்புகளையும், அங்கத்துவத்தையும் சிறீலங்கா அரசு இழந்து&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வருகின்றது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவ்வருடம் மே மாதம் 21ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இருந்து சிறீலங்கா அரசு நீக்கப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்த உலக நாடுகள், அந்த நாட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;இதேபோன்ற கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசுக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக் கொடுத்துவந்த &lt;/span&gt;&lt;span&gt;GSP+&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt; என்ற ஏற்றுமதி வரிச்சலுகையை வழங்க மறுத்து வருகின்றனமை சுட்டிக்காட்டத்தக்கது.&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-7022226113470000389?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/7022226113470000389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=7022226113470000389&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7022226113470000389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7022226113470000389'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_2637.html' title='ஐ.நா பொருளாதார மற்றும் சமூக உறுப்புரிமையில் இருந்து சிறீலங்கா நீக்கம்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-1409455001803414647</id><published>2008-10-25T16:05:00.000+08:00</published><updated>2008-10-25T16:06:13.978+08:00</updated><title type='text'>சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து</title><content type='html'>&lt;p&gt;&lt;img src="http://seemaan.files.wordpress.com/2008/10/utma-ist-year-242.jpg?w=414&amp;amp;h=548" width="151" align="left" border="0" height="173" /&gt;தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். &lt;/p&gt;&lt;p&gt;இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது. &lt;/p&gt;  &lt;p&gt;சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும் மூடப்படவுள்ளதாகவும், திரைப்படக்காட்சிகள் அணைத்தும் ரத்தாகும் எனவும் அறியமுடிகிறது! &lt;/p&gt;&lt;p&gt;நாளை காலை 9 மணியளவில், avm studio விற் முன்னால் திரையுலகக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாகவும் தெரிவிக்கப்ப்டுகிறது இது குறித்து, இயக்குனர் சீமான், கைதாகிய தருணத்தில் அங்கிருந்த எமது நிருபர் வழங்கிய சிறப்புச்செவ்வி!&lt;/p&gt;&lt;p&gt;thankyou:4tamilmedaia.com &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-1409455001803414647?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/1409455001803414647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=1409455001803414647&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1409455001803414647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1409455001803414647'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_2224.html' title='சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-3901717319230917440</id><published>2008-10-25T16:04:00.000+08:00</published><updated>2008-10-25T16:05:09.844+08:00</updated><title type='text'>வலிந்த தாக்குதல் அச்சத்தில் சிறீலங்காப் படையினர் - தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன்</title><content type='html'>&lt;div id="NewsPostDetailContent"&gt;  &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.sankathi.com/uploads/images/news/Ilanthirayan.jpg" width="121" align="left" border="0" height="139" /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;கிளிநொச்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிறீலங்காப் படையினர் இப்போது இரவு பகலாக அச்சத்துடன் காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;எப்போதும் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தங்கள் மீது மேற்கொள்ளலாம் கரும்புலிகள் திடீரென பாயலாம் என்கிற அச்சமும் எதிர்பார்ப்பும் தற்போது படையினர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;நேற்று முன்தினம் விசுவமடுவில் நடைபெற்ற அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வியூகத்தினுள் புகுந்து எல்லாளன் படை நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொண்டு தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த 21 சிறப்புக் கரும்புலிகளின் ஓராண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் தளபதிகளில் சிலர் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளின் போது தோல்வியுற்று பின்வாங்கியவர்கள். இவர்களுக்கு இந்த அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே எனவும் அவர் தெரிவித்தார். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://cache.daylife.com/imageserve/081U4kA5theDP/340x.jpg" width="213" align="left" border="0" height="319" /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;கிளிநொச்சியின் மேற்குப்பகுதிகளில் படைநடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் படையினர் தற்போது குழம்பிய நிலையிலுள்ளனர். படைத்தரப்பினர் நினைத்தது போல் ஒரு காலவரையறைக்குள் வன்னியை ஆக்கிரமிக்கும் நிகழச்சி நிரல் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்தாக்குதல்களால் முடியதாது போயுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;தங்களது இயலாமை காரணமாகவே மக்கள் வாழ்விடங்களின் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை இடம்பெயரச்செய்து வருகின்றார்கள். இன்று மக்கள் இடம்பெயர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்த வருகின்றார்கள். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;வியட்நாம் விடுதலையடையும் இறுதித் தருணத்திலும் அங்குள்ள மக்கள் இவ்வாறானதோர் துயரத்தை அனுபவித்தமையினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்பிக்கையும் விடுதலை மீதான பற்றுறுதியுமே எங்கள் விடுதலையை விரைவாக்கும் எனவும் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தார். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இந்நிகழ்வு விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடுக்கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுவின் தலைவர் திரு. ஞானம் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரேற்றப்;பட்டு, தேசியக்கொடியேற்றப்பட்டு வீரச்சாவடைந்த 21 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர் மாலைகள் சூட்டப்பட்டு பொது மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. வன்னியில் மேலும் பல பகுதிகளிலும் இக் கரும்புலிகளுக்கு நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://cache.daylife.com/imageserve/06L3fohc5K9vw/610x.jpg" alt="http://cache.daylife.com/imageserve/06L3fohc5K9vw/610x.jpg" border="0" /&gt; &lt;/p&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-3901717319230917440?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/3901717319230917440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=3901717319230917440&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3901717319230917440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3901717319230917440'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_8393.html' title='வலிந்த தாக்குதல் அச்சத்தில் சிறீலங்காப் படையினர் - தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-4685082201106333869</id><published>2008-10-25T16:00:00.000+08:00</published><updated>2008-10-25T16:02:49.643+08:00</updated><title type='text'>கொட்டும் மழையில் மனித சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்தார்</title><content type='html'>&lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;        &lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/2008/10/human_chain250_24102008.jpg" width="144" align="left" border="0" height="115" /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஈழத்தில் போரை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நிறுத்த&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வலியுறுத்தியும்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;ஈழத்தமிழர்களுக்கு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆதரவாகவும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அனைத்து&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;க்கட்சிகள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சார்பில்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மாபெரும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மனித&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சங்கிலி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அணிவகுப்பு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;இன்று வெள்ளிக்கிழமை &lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பி&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ற்பக&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ல் கன மழை&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;யி&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ன் மத்தியில் நடைபெ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ற்றது&lt;/span&gt;&lt;span&gt;. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt; &lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;செ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ன்னை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மா&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ட்ட&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆ&lt;/span&gt;&lt;span&gt;‌‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ட்&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சி&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ய&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அலுவலக&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அரு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கி&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ல் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ணிவகு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ப்பை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தொடங்கி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வை&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;த்தா&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஈழத்தில் அப்பாவி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தமிழர்கள் சிறீலங்கா படையினரால் கொலை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;செய்யப்படுவதை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கண்டித்தும்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;ஈழத்தில் அமைதி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஏற்பட&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நடவடிக்கை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;எடுக்க&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வேண்டும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;என்று&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மத்திய&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அரசை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வற்புறுத்தியும்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;அனைத்துக்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கட்சி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கூட்டத்தில்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நிறைவேற்றப்பட்ட&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தீர்மானங்களை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வற்புறுத்தியும் இன்றைய போராட்டம் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்த 21ஆம் நாள் நடைபெறவிருந்த இந்த மனித சங்கிலிப் போராட்டம் கன மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றும் அடை மழையின் மத்தியில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_3.jpg" alt="http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_3.jpg" border="0" /&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்று மாலை 3:00 மணிக்கு தொடங்கிய மனித சங்கிலிப் போராட்டம் 5:00 மணிவரை நடைபெற்றது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மனித&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சங்கிலி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அணிவகுப்பை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தொட&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ங்&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வை&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;த்த&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;திறந்த&lt;/span&gt; '&lt;span style="font-family: Latha;"&gt;ஜீப்&lt;/span&gt;' &lt;span style="font-family: Latha;"&gt;ஊர்தி மூலம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மனித&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சங்கிலி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நடைபெறும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;இடங்களை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சென்று&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பார்வையி&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ட்டா&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மாவட்ட&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ட்&lt;/span&gt;&lt;span&gt;‌‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சிய&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அலுவலகம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முதல்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அண்ணா&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சிலைவரை&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;வடசென்னையை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சேர்ந்தவர்கள்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;சட்டக்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கல்லூரி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மாணவர்கள்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;சட்டவாளர்களுடன் அமைச்சர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆற்காடு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வீராசாமி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கலந்துகொ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ண்டார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அண்ணாசிலை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முதல்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கிண்டிவரை&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;மாணவர்கள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பா&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ம&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;க&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வினர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ணிவகு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ப்&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பி&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ல்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ப&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ங்கே&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ற்று&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்ளன&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அவர்களுடன்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அமைச்சர்கள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;துரைமுருகன்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;க&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பொன்முடி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆகியோர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கலந்துகொ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ண்டு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்ளன&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_1.jpg" alt="http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_1.jpg" border="0" /&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தேனாம்பேட்டையில்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;இருந்து&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கிண்டி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மேம்பாலம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வரை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சனநாயக&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முன்னேற்ற&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கழக&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நிறுவன&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தலைவர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஜெகத்ரட்சகன்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தலைமையில்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அக்கட்சி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நிர்வாகிகள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கலந்துகொ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ண்டு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்ளன&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கிண்டி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முதல்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தாம்பரம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வரை&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;திரைப்பட&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;துறையினர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தென்சென்னையை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சேர்ந்தவர்களுடன்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அமைச்சர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மு&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;க&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஸ்டாலின்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ப&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ங்கே&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ற்று&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்ளா&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தாம்பரம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முதல்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சிவானந்த&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;குருகுலம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வரை&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;காஞ்&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சிபுரம்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;திருவள்ளூர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மாவட்டத்தினருடன்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆலந்தூர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பாரதி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;உ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்பட&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ப&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ல்வேறு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;க்&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கிய&lt;/span&gt;&lt;span&gt; ‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பிரமுக&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்க&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கல&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ந்து&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கொ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ண்டு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்ளன&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சிவானந்த&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;குருகுலம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முதல்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;செங்கல்பட்டு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வரை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வேலூர்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;விழுப்புரம்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;திருவண்ணாமலை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கடலூர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மாவட்டத்தை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சேர்ந்தவர்களுடன்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அமைச்சர்கள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வீரபாண்டி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆறுமுகம்&lt;/span&gt;,&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt; &lt;/p&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_2.jpg" alt="http://www.pathivu.com/uploads/images/2008/manitha_sankili_chennai_2.jpg" border="0" /&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;span style="font-family: Latha;"&gt;எ&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வ&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;வேலு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆகியோரு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ம்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;செங்கல்பட்டு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;முதல்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பிறமாவட்டங்களை&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சேர்ந்தவர்களுடன்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அமைச்சர்கள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கே&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;என்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நேரு&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;ஐ&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பெரியசாமி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஆகியோரு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ம்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ப&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ங்கே&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ற்று&lt;/span&gt;&lt;span&gt;‌‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்ளன&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Latha;"&gt;இந்த&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;மனித&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ச்சங்கிலி&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;அணிவகுப்&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பி&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ல்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பல்வேறு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கட்சிகளும்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;அரசு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ஊழியர்&lt;/span&gt;, &lt;span style="font-family: Latha;"&gt;ஆசிரியர்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சங்கங்கள்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;உள்பட&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;பல்வேறு&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சங்கங்களும்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கலந்துகொ&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ண்டு&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ள்ளன&lt;/span&gt;&lt;span&gt;‌&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;ர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;நெடுமாறன் தலைமையில் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சேர்ந்தவர்களும் இன்றைய மனித சங்கிலியில் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவர்கள் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள், மற்றும் அமைப்புக்களின் தலைவர்கள் தமது தொண்டர்களுடன் பெருமளவில் இன்றைய மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-4685082201106333869?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/4685082201106333869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=4685082201106333869&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/4685082201106333869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/4685082201106333869'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_2247.html' title='கொட்டும் மழையில் மனித சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்தார்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-4377770279876301904</id><published>2008-10-25T15:52:00.000+08:00</published><updated>2008-10-25T16:00:53.218+08:00</updated><title type='text'>திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது</title><content type='html'>&lt;span class="article-section"&gt;         &lt;/span&gt;           &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;br /&gt;&lt;/span&gt;&lt;span&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;       &lt;div class="article-content"&gt; &lt;div class="entry"&gt;      &lt;div class="snap_preview"&gt; &lt;p&gt;&lt;img src="http://www.bbc.co.uk/worldservice/images/2008/10/20081024163329seemanameer203.jpg" width="193" align="left" border="0" height="145" /&gt;&lt;strong&gt;இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது:&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;div class="snap_preview"&gt; நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான். &lt;/div&gt;&lt;div class="snap_preview"&gt; &lt;/div&gt;&lt;div class="snap_preview"&gt;&lt;p style="text-align: justify;"&gt;திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர்; கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக செய்தி அறிந்த திரைப்பட இயக்குனர்கள், துறைசார்கலைஞர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் குழுமியிருந்தனர். இவரது வீட்டிற்கு அருகாமையில் காவற்துறையினரும்; குழுமியிருந்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;சீமான் மற்றும் அமீர் ஆகியோர் வீட்டில் இருந்து  வெளியே சென்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துவிட்டு  வீடு திரும்பும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இயககுனர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, இராம.நாராயணன் ஆகியோரும், ஏராளமான சினிமாத்துறை சார்ந்தோரும் குழுமியுள்ளதால் அங்கு ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ராமேஸ்வரம் கூட்டத்தில் இன உணர்வுமிக்க சீமான் ஈழத்தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும், விடுதலைப் புலிகள் அமைப்புக் குறித்தும் அவரது பல விடயங்களை உரையிலே வெளிப்படுத்தியிருந்தார். அவ்வுரை குறித்தே அவரைக் கைது செய்யவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.&lt;/p&gt; இதேவேளை அதிமுகவின் தலைவி ஜெயலலிதா மற்றும் தமிழகாங்கிரஸ் கட்சியினர் சீமான், அமீர் ஆகியோரைக் கைது செய்யுமாறு  வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாரதிராஜா கைதாவாரா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது&lt;/p&gt; &lt;/div&gt;    &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-4377770279876301904?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/4377770279876301904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=4377770279876301904&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/4377770279876301904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/4377770279876301904'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_3372.html' title='திரைப்பட இயக்குனர் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-7456033053034936322</id><published>2008-10-25T15:50:00.000+08:00</published><updated>2008-10-25T15:51:46.997+08:00</updated><title type='text'>இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜன் கேள்வி - புலம்பெயர்ந்த தமிழ் இரசிகர்கள் கொதிப்பு</title><content type='html'>&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.sankathi.com/uploads/images/news/oct%202008/Arjun%20Ajith.jpg" width="192" align="left" border="0" height="120" /&gt;இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். &lt;/p&gt;  &lt;p style="text-align: left;"&gt;நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.  வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.sankathi.com/uploads/images/news/oct%202008/Arjun%20Ajith.jpg" width="500" border="0" height="314" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-7456033053034936322?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/7456033053034936322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=7456033053034936322&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7456033053034936322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/7456033053034936322'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_3200.html' title='இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜன் கேள்வி - புலம்பெயர்ந்த தமிழ் இரசிகர்கள் கொதிப்பு'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-6587196416329346406</id><published>2008-10-25T15:47:00.000+08:00</published><updated>2008-10-25T15:50:28.548+08:00</updated><title type='text'>மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! - தமிழீழ விடுதலைப் புலிகள்</title><content type='html'>&lt;span&gt;    &lt;/span&gt;&lt;span&gt;&lt;a href="http://tamilskynews.com/index.php?view=article&amp;amp;catid=39%3A2008-09-25-16-35-23&amp;amp;id=700%3A2008-10-24-09-31-02&amp;amp;format=pdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=56" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;               &lt;p&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2008/ltte_logo_out.jpg" width="167" align="left" border="0" height="97" /&gt;மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்கும் வகையில் &lt;/p&gt;&lt;p&gt;இனத்துரோகிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   &lt;/p&gt;  &lt;p&gt;இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை இன்று வெள்ளிக்கிழமை "மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!" எனும் தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:&lt;/p&gt; &lt;p&gt;தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தர்மப் போர் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவில் வாழும் எமது தொப்புள்கொடி உறவுகளான எமது மக்கள் ஓரணியாக அணிதிரண்டு இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் விடிவு கிடைக்க வேண்டி இந்திய அரசுக்கு முன்னால் பல போராட்டங்களை நடாத்தி வரும் இந்த சந்தர்ப்பத்தில் உலகின் பல பாகங்களிலும் வாழும் எமது உறவுகளும் தாயக மண்ணின் விடிவுக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த வேளையில், எமது மண்ணில் அதற்கு எதிர்மாறான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் சிங்களப் பேரினவாத அரசின் கைப்பொம்மைகளாக செயற்படும் இனத்துரோகிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26.10.08) மட்டக்களப்பு பொது விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்த செய்தியினை நீங்கள் நன்கறிவீர்கள்.&lt;/p&gt; &lt;p&gt;மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்க இந்த இனத்துரோகிகள் முயற்சி செய்கின்றனர். &lt;/p&gt; &lt;p&gt;ஆகவே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பங்களிப்புச் செய்து வரலாற்றுத் தவறினை இழைக்க வேண்டாம் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-6587196416329346406?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/6587196416329346406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=6587196416329346406&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6587196416329346406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6587196416329346406'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_25.html' title='மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! - தமிழீழ விடுதலைப் புலிகள்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-5358949047241674312</id><published>2008-10-24T14:17:00.000+08:00</published><updated>2008-10-24T14:18:25.646+08:00</updated><title type='text'>வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியற் பெண் கைதிகள் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுகின்றனர்</title><content type='html'>வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் பெண் கைதிகள் பல்வேறு கஷ்டங்கள் துன்பங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பெண்கைதிகளை ஆண் சிறைக்ககாவலர்களே உடற்சோதனை செய்து வருவதாகவும் இதனால் தாம் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுவதாகவும், ஏனைய கைதிகள் முன்பு அவமானப்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;600 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பிரிவுகளில் 40 தமிழ் அரசியல் பெண் கைதிகள் அடிப்படை வசதிகள் இன்றித் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர மலசலகூடம் மற்றும் பெண்களுக்கான சுகாதார வசதிகள் இன்றி தாம் அவதியுறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊறவினர்கள் இவர்களைப் பார்வையிடச் சென்றால்; ஐந்து நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அவர்கள் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களைத் திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் சிறை அதிகாரி ஒருவர் இவர்களைச் சில சமயங்களில் சித்திரவதையும் செய்கிறார். அத்தோடு இப்பெண் கைதிகள் பழிவாங்கவும் படுகின்றனர்.   இந்தத் தமிழ் பெண் அரசியல் கைதிகளுள்   நாவல்வர் பத்து வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் நான்கு பெண் கைதிகள் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். &lt;br /&gt;நீதிமன்றத்துக்கு இவர்கள் குழந்தையுடன் செல்லும் போது குழந்தையைப் போர்த்துவதற்குத் துணியின்றி பொலித்தீனால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது  என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடயங்கள் தொடர்பாக இப்பெண் தமிழ்அரசியற் கைதிகள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புப் பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணிக்குப் பல தடவைகள் கடிதமூலம் முறையிட்ட போதும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவி;ல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.   தமது உறவினர்கள் மூலம் பெண்கள் அமைப்புக்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் இது பற்றித் தெரிவித்ததாகவும் ஆனால் தாம் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-5358949047241674312?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/5358949047241674312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=5358949047241674312&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/5358949047241674312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/5358949047241674312'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_7080.html' title='வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியற் பெண் கைதிகள் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுகின்றனர்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-9039266387908159421</id><published>2008-10-24T14:14:00.000+08:00</published><updated>2008-10-24T14:17:08.121+08:00</updated><title type='text'>விடுதலைப் புலிகள் இன்றி அரசியல் தீர்வு சாத்தியமா? - ஜெஹான் பெரேரா கேள்வி</title><content type='html'>விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,&lt;br /&gt;விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியிருப்பதை ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் கட்சிகளான ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பது தெரியவருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டரை வருட காலத்தின் பின்னர் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அரசாங்கப் படைகள் கிளிநொச்சியின் வாயில் நிற்கும்போதே அவர் இவ்வாறு கூறியிருப்பதாக ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். 'பெரும்பான்மை' தீர்வு காலத்துக்குக் காலம் சர்வகட்சி மாநாடுகள் கூட்டப்பட்டபோதும் அவற்றின் மூலம் தீர்வொன்று முன்வைக்கப்படாததுடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றிய தீர்வு யோசைனை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெஹான் பெரேரா, அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிற்கு பெரிய தமிழ் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார். கடந்த சில காலங்களாக சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்துவரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சர்வகட்சி மாநாடு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சியெனக் கூறி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டைப் புறக்கணித்திருந்தது. எதிர்த்தரப்பினருடனும், தமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றைக் கொண்டுவருவதற்குப் பதிலாகத் தன்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளுடன் மட்டும் கலந்தாலோசித்து தீர்வொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதையே இது காட்டிநிற்பதாக ஜெஹான் பெரேரா குறிப்பிடுகிறார். பேரம்பேசும் சக்தி தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பெரும்பான்மையின மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பொறிமுறையை தமிழர்கள் அடிப்படைப் பிரச்சினையாகப் பார்ப்பதாகவும், அப்படி இருக்கும்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுடன் இணைந்து முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இல்லாமல் சிங்களத் தேசியவாதக் கட்சிகளை மட்டும் இணைந்துகொண்டு முன்வைக்கப்படும் அரசியல் தீர்வை குறைந்தபட்சமேனும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வர்கள் என்பது சந்தேகமேயெனவும் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். தமிழ் போராட்ட வரலாறு முழுவதும் சிங்களப் பெரும்பான்மைக்கான ஆதிக்கத்தைக் கையாள்வதாகவே இருந்திருப்பதாகவும், இதனால்தான் விடுதலைப் புலிகள் தொடர்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இருந்துவந்ததாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. �விடுதலைப் புலிகள் கொண்டிருக்கும் இராணுவப் பலமே அவர்களின் பிரதான பேரம் பேசும் சக்தியாகக் கருதப்படுகிறது. இது வேறெந்த தமிழ் கட்சிகளிடமும் கிடையாது. ஈ.பி.டி.பி., ரி.எம்.வி.பி. ஆகிய கட்சிகள் தங்களுடைய இருப்புக்கே அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கும் நிலையில் அவர்களிடம் பேரம் பேசும் சக்தி சிறிதேனும் இருப்பதாகக் கொள்ளமுடியாது� என ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அரசபக்க நியாயம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லையென அரசாங்கம் நம்புவதற்கு சில நியாயமான காரணங்களும் உண்டு எனக் குறிப்பிடும் அவர், அது சிங்கள தேசியவாதப் பார்வை மட்டுமன்றி விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகக் கையாழும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக இருந்துவரும் சர்வதேசத்தின் பார்வையும் இதுவாகவே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பின்னணிப் பலத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கை முழுமையாக அமுலிலிருந்த காலப்பகுதியே பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வுக்கு சிறந்த காலமாக விளங்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தனியான அரசைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற நோக்கோடு அந்த சமாதான முயற்சிகளை விடுதலைப் புலிகள் குறைத்து மதிப்பிட்டிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொண்ட கட்சி தற்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதுடன், இரண்டரை வருடங்களுக்கும் மேலாக வடக்கு, கிழக்கில் யுத்தம் முன்னெடுக்கப்படுவதாகவும், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், 2003ஆம் ஆண்டு மார்ச்சில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகப் போவதாகவும், ஜுலை மாதம் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளில் கலந்துகொள்ளமாட்டோமெனவும் அறிவித்ததன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையின் அத்திவாரத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டனர் எனவும் ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-9039266387908159421?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/9039266387908159421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=9039266387908159421&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/9039266387908159421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/9039266387908159421'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_2505.html' title='விடுதலைப் புலிகள் இன்றி அரசியல் தீர்வு சாத்தியமா? - ஜெஹான் பெரேரா கேள்வி'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-2911368764798841127</id><published>2008-10-24T14:12:00.000+08:00</published><updated>2008-10-24T14:14:47.688+08:00</updated><title type='text'>ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி</title><content type='html'>அதிகரித்துவரும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுக்கு மத்தியில், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்கானல்.  தமிழாக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மத்திய அரசிடமும் , குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புலிகளின் மீதுள்ள தடையை நீக்குமாறு ப.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை இனியும் பயங்கரவாத இயக்கமாக நோக்கவேண்டாம் எனவும் தாம் இந்தியாவுக்கு எதிரிகள் அல்ல எனவும் பகிரங்கமாக அவர் தெரிவித்திருப்பது, இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது உண்மையான நண்பர்களை இனம்கானவேண்டும் என்றும், சிங்கள இராணுவத்திற்கு பல அதிர்ச்சி தாக்குதல்கள் காத்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் இலங்கை இராணுவம் தாம் புலிகளை வெற்றிகொண்டதாக அறிவித்த பின்னர் பல முனைகளில் தாக்குதலுக்குளளாகி சின்னாபின்னமான பல வரலாறுகளை நினைவுகூர்ந்தார் ப.நடேசன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/4j7s8_VyDvk&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/4j7s8_VyDvk&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-2911368764798841127?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/2911368764798841127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=2911368764798841127&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2911368764798841127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2911368764798841127'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_4939.html' title='ப.நடேசன் &quot;டைம்ஸ் நவ்&quot; செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-1691934294916412810</id><published>2008-10-24T14:11:00.000+08:00</published><updated>2008-10-24T14:12:30.619+08:00</updated><title type='text'>சீமான் - சேரன் - அமீர் கைது செய்யப்படலாம் - திரையுலகம் இவர்களின் பின்னால் திரள வேண்டும் - சத்தியராஜ்</title><content type='html'>தமிழ் திரைப்பட இயக்குனர்களான சீமான், சேரன் மற்றும் அமீர் ஆகியோரை தமிழக காவற்துறையினர் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ் திரையுலகின், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயக்குனர்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசியதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைதுசெய்யப்பட்டதை அடுத்து, சீமான், சேரன், அமீர் ஆகியோரும் கைதுசெய்யப்படலாம் என தமிழக காவற்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்களை கைதுசெய்ய முடியுமா என காவற்துறையினர் சட்டஆலோசனைகளை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரம் முழு தமிழ் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் உரையாற்றிய அவர், தனது வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்று காரணமாக தன்னால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள முடியாது போனதாக குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை தான் வரவேற்பதாகவும் முதல்வர் கூறியது போல், போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்க அருகதையற்றவர்கள் என சத்தியராஜ் கூறியுள்ளார் தான் இதனை கட்சி சார்பாகவோ அல்லது வேறு எவருக்கும் வால்பிடிப்பதற்காகவும் கூறவில்லை எனவும் தமிழன் என்ற உணர்வோடு தெரிவிப்பதாக சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இன பேதமின்றி அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இயக்குனர் அமீர், சீமானை அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றனர். இவர்கள் பேசியது சரியா, தவறா என தான் கூறவில்லை எனவும் இந்த விடயத்தில் முழுத் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என சத்தியராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏனெனில் தனக்கு தனிப்பட்ட முறையில் இதுபோன்ற பிரச்சினை எற்பட்ட போது திரையுலகம் தன்பின்னால் நிற்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் தான் தனக்கு உதவி செய்ததாகவும் ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் அமீரும் சீமானும் இவ்வாறு பேசி உள்ளனர். எனவே இவர்கள் பின்னால் திரையுலகம் நிற்க வேண்டும் எனவும் சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை மனிதச் சங்கிலி போராட்டம்:&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் சார்பில் நாளை சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.  நேற்று முன்தினம் (ஒக்21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மனிதச் சங்கிலி போராட்டம், சென்னையில் பெய்த கடும்மழை காரணமாக 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு எதிரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி மனிதச் சங்கிலியை ஆரம்பித்து வைத்து, நிறைவடையும் வரை அதனை பார்வையிட உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக மதிமுக, தேமுதிக பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர, தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்கின்றன. மேலும் திரையுலகத்தினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் எராளமான பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான காவற்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினை வாதம் பேசுவோர் மீது தமிழக அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இல.கணேசன்:&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினை வாதம் பேசுவோர் மீது தமிழக அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் தமிழ் மாநில  தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார். &lt;br /&gt;தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இலங்கையில் இன்னலுறும் தமிழருக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. இதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், தனித் தமிழ்நாடு கோரிக்கை விடுப்பவர்களும்,இலாம் அடைய முயற்சிப்பதால், தமிழக மக்கள் இந்த பிரச்சினையில் இருந்து விலகி நிற்ககூடும் என இல.கணேசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே பிரிவினை வாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் எனவும் தமிழக அரசு இவ்வாறான பேச்சுக்களை அலட்சியப்படுத்தாது, உறுதியுடள் செயல்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜகவின் தமிழ்மாநில தலைவர் கேட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-1691934294916412810?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/1691934294916412810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=1691934294916412810&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1691934294916412810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1691934294916412810'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_7892.html' title='சீமான் - சேரன் - அமீர் கைது செய்யப்படலாம் - திரையுலகம் இவர்களின் பின்னால் திரள வேண்டும் - சத்தியராஜ்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-6765097749024901329</id><published>2008-10-24T14:10:00.002+08:00</published><updated>2008-10-24T14:11:41.930+08:00</updated><title type='text'>காங்கிரஸ் மீது சீமான் கடும் தாக்கு</title><content type='html'>இலங்கையில் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக தனது இயக்கத்தின் 21,000  பேரை பலிகொடுத்த விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் மீதான தடையை இந்திய அரசு உடனே நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பதில் அளித்து சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில்,&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டுஉள்ளது. 86 சதவீதம் மக்கள் அவர்களை தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியையே மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். புலிகளின் இயக்கம் எப்படிப்பட்டதென அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தீர்மானிக்கக் கூடாது. அதை மக்கள் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா... அவல்லது அப்படிப்பட்டவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல, தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்கிறார் பால்தாக்கரே. அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று உங்களால் கண்டிக்க முடியுமா? முடியாது, காரணம் அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்பில்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்குநூறாகி விட்டதா?.&lt;br /&gt;&lt;br /&gt;அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள்... ஒரு சக மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா?  தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்று கூறிக் கொள்பவர்கள் (காஙகிரஸ்) ஏன் கண்டிக்கவில்லை?.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடமிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு, ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு நம் இனத்தைச் சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத் தள்ளுகிறான். அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்றாவது நீங்கள் பேசியது உண்டா? பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதைப் பார்த்து பேசாமல் மெளனமாக இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21,000 பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. மக்கள் விடுதலைக்காக போராடும் போராளிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்திருப்போம்... எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்சன் மண்டேலாவைக் கூட தீவிரவாத பட்டியலில்தான் வைத்திருந்தனர். சுபாஷ் சந்திர போஸ் பெயரையே அந்தப் பட்டியலில் இருந்து இப்போதுதான் நீக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தயவு செய்து புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்காக அழுகிறோம். நீங்களோ எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள் என்று கூறியுள்ளார் சீமான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-6765097749024901329?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/6765097749024901329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=6765097749024901329&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6765097749024901329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/6765097749024901329'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_6761.html' title='காங்கிரஸ் மீது சீமான் கடும் தாக்கு'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-5442819510031870784</id><published>2008-10-24T14:10:00.001+08:00</published><updated>2008-10-24T14:10:40.942+08:00</updated><title type='text'>ஈழத்தில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது : இராமதாஸ்</title><content type='html'>ஈழத்தில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருவதாகக்  கு‌ற்ற‌ம்சாட்டியுள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் மருத்துவர் இராமதா‌ஸ், தமிழ் உணர்வுள்ள ஒவ்வொருவரும் இந்த கொடுமையை எதிர்க்க முன்வர வேண்டும் எ‌ன்று‌ம் அழைப்பு விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு செய்ய மனமில்லாதவர்கள் தேவையற்ற பிரச்சனைகளையும், வாதங்களையும் எழுப்பி தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எ‌ன்று‌ம் அவர் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஈழப் பிரச்சனை என்பது சிங்கள படைகளுக்கும், போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வருகிற சண்டை மட்டுமல்ல, அது ஈழத்தில் தமிழ் பேசுகின்ற 52 இலட்சம் மக்களுடைய உரிமைப் பிரச்சனை எ‌ன்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் சம உரிமை கேட்டு போராடி வரும் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் ராஜபக்ச செயல்பட்டு வருவதாகவும், கு‌‌ற்‌ற‌ம்சாட்டிய இராமதா‌ஸ், இது வேறு ஒரு நாட்டில் நடைபெறுகிற உள் விவகாரம் என்று இந்தியா பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியாது எ‌ன்று‌ம் மாறாக, உரிமையோடு தலையிட்டு தட்டிக்கேட்க வேண்டும் எ‌ன்றும் கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்க மனமில்லை என்றாலும், அவர்களை கொன்று குவித்து வரும் சிங்கள படையினருக்கு மறைமுகமாக அளித்து வரும் அனைத்து உதவிகளையும் ம‌த்‌திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்'' எ‌ன்றும் இராமதா‌ஸ் வ‌லியு‌த்‌தினா‌ர்.&lt;br /&gt;செ‌ன்னை‌யி‌ல் நாளை நடைபெறும் மனித‌ச்சங்கிலியில் தேனாம்பேட்டையில் தானும் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்த இராமதா‌ஸ், இந்த அணிவகுப்பில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எ‌ன்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளை இதில் காண்பிக்கக்கூடாது எ‌ன்று‌ம் வே‌‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.&lt;br /&gt;அனைத்து‌க்கட்சி கூட்டத்திற்கு பின்னரும் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி தரவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ராமதா‌ஸ், ''இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது நிறுத்தப்பட்டு விட்டது, பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறார்கள், இந்திய அரசின் சார்பாக உணவும், மருந்தும் நேரடியாக இலங்கைக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் வந்தால்தான் திருப்தியாக இருப்போம்'' எ‌ன்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வுடன், பா.ம.க.விற்கு கருத்துவேறுபாடுகள், அரசியல் மோதல்கள் இருந்தாலும்,  ஈழத்தமிழர்களின் நலனுக்காக அவற்றை ஒதுக்கிவிட்டு முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளை பா.ம.க ஆதரிக்கிறது எனவும், இதுதான் தமது நிலைப்பாடு எ‌ன்றும் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-5442819510031870784?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/5442819510031870784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=5442819510031870784&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/5442819510031870784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/5442819510031870784'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_3992.html' title='ஈழத்தில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது : இராமதாஸ்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-2037057064004464647</id><published>2008-10-24T14:07:00.000+08:00</published><updated>2008-10-24T14:08:24.460+08:00</updated><title type='text'>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை</title><content type='html'>ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டும்சர்ச்சைக்குரியவற்றை தவிர்க்க வேண்டும்&lt;br /&gt;இலங்கையின் குடிமக்களான தமிழ்ப்பேசும் மக்கள் மீது இலங்கை அரசு மூர்க்கத்தனமாக நடத்தி வரும் விமான, தரைப்படை தாக்குதல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.. பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரும் கூட சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். &lt;br /&gt;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் காந்தியடிகள் பிறந்த அக். 2ம் நாள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தங்களுடைய மனிதாபிமான ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது. &lt;br /&gt; &lt;br /&gt;தமிழ்மக்களுக்கு எதிரான போரை இலங்கை அரசு உடனே நிறுத்தவேண்டும், இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் படைக்கு இந்திய  அரசு எந்த விதமான ஆயுதங்களையும் அனுப்பகூடாது. &lt;br /&gt; &lt;br /&gt;அனுப்பிய ஆயுதங்களை உடனே திரும்பப்பெறவேண்டும். குண்டுதாக்குதலால் அகதிகளாக கொட்டும் மழையில் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து ஆகியவற்றை தாமதமின்றி அனுப்பவேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொல்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவைத் தந்து தமிழகத்தின் ஒற்றுமையை காந்தி பிறந்தநாளில் வெளிப்படுத்தினார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்பொழுதும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;இதைப்போலவே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதில் இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். &lt;br /&gt; &lt;br /&gt;அவ்வாறு எடுக்கத் தவறினால், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வலியுறுத்துவதற்காக அக்டோபர் 24ந் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேயில்லை. இலங்கை அரசு வெளியிட்டு வரும் பொறுப்பற்ற கருத்துக்கள் தமிழக மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்திய அரசு அளித்துவரும் இதற்கான விளக்கங்களும் மனநிறைவையும், நம்பிக்கையையும் தருவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழக மக்கள் தங்களது ஆத்திரத்தையும், கவலையையும் தெரிவிக்கும் வகையில் போராடிவருகின்றனர். மாணவர்கள், வணிகர்கள், வழக்குறிஞர்கள், மருத்துவத்துறையினர், திரைப்படக்கலைஞர்கள் என்று சமூகத்தின் அனைத்து பகுதியினரும் குரல் எழுப்பி வருகின்றனர். &lt;br /&gt;உலக தமிழர்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் இந்த எழுச்சிக்கு பெரிய ஆதரவையும் வரவேற்பையும் அளித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் ஒன்றுகூடி இலங்கைத் தமிழர்களின் துயரத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்பதில் தங்களுடைய மேலான விருப்பங்களை வெளியிட்டு வருகிறார்கள்..&lt;br /&gt; &lt;br /&gt;இந்த நிலையில் தமிழகத்தின் கடமையும், பொறுப்புணர்வும், மிகவும் கூடுதலாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை எழுப்பிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இதனை தவறாக சிலர் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது என்பதில் நமக்கு எச்சரிக்கை வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;இலங்கைத் தமிழ் மக்களை வைத்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே அறிக்கைப்போர், விமர்சனப்போர் நடத்துவதை கைவிடவேண்டும். போர் மேகத்தின் குண்டு மழைக்கிடையே நொடிகள் தோறும் செத்துக்கொண்டிருக்கிற தமிழ்மக்களின் பெயரால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கேட்டுக்கொள்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதி திரும்பியப் பின் அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முயற்சி செய்யவேண்டும். இதுதான் இப்பொழுது இலங்கை தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன், ஒருமித்துக்குரல் கொடுக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. இந்தப் பிரச்சனையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா?&lt;br /&gt; &lt;br /&gt;என்ற சர்ச்சையாக மாற்றுவதை தவிர்க்கவேண்டுமென்று சம்பந்தப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தமிழகத்தின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் விதத்திலும் அமையவேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்த விரும்புகிறது.. &lt;br /&gt; &lt;br /&gt;சில அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மனிதச் சங்கிலி போராட்டத்திலும் தமிழகத்தின் தனித்த அரசியல் சூழ்நிலையால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், இந்தப் பிரச்சனையை தீர்ப்பதில் அவர்களும் முழுமுயற்சி எடுக்கவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(தா.பாண்டியன்)&lt;br /&gt;மரிநலச் செயலாளர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-2037057064004464647?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/2037057064004464647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=2037057064004464647&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2037057064004464647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2037057064004464647'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_7627.html' title='இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-123510044575222298</id><published>2008-10-24T14:05:00.000+08:00</published><updated>2008-10-24T14:06:36.735+08:00</updated><title type='text'>பிரிவினைவாத பேச்சு: வைகோ கைது-கண்ணப்பனும் கைதாகிறார்</title><content type='html'>நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையி்ல்,&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணப்பனின் பிரிவினைவாத பேச்சு:&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் கண்ணப்பனும் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார். க்யூ பிராஞ்ச் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தூதரகம் மீது கல்வீச்சு:&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-123510044575222298?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/123510044575222298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=123510044575222298&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/123510044575222298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/123510044575222298'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_5456.html' title='பிரிவினைவாத பேச்சு: வைகோ கைது-கண்ணப்பனும் கைதாகிறார்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-3018632113957723137</id><published>2008-10-24T14:00:00.001+08:00</published><updated>2008-10-24T14:05:00.986+08:00</updated><title type='text'>சென்னையில் புகையிரத மறியற் போராட்டம் - தொல் திருமாவளவன் கைது</title><content type='html'>ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு அனைத்திலும் இ‌ன்று வியாழக்கிழமை தொடரூந்து ம‌றிய‌லி‌‌ல் ஈடுப‌ட்ட விடுதலை சிறுத்தை க‌ட்‌சியை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மத்திய தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌‌திய தொ‌ல்.திருமாவளவன் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர் கைது செய்யப்பட்டனர். ‌&lt;br /&gt;&lt;br /&gt;இ‌ந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ள் திருமாவளவ‌னை நுழையாது தடுப்பதற்கு காவ‌ல்துறை‌யின‌ர் அரண் அமைத்து ‌நி‌ன்ற போதிலும், அந்த தடையையும் உடைத்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்போது சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜப‌க்சவு‌க்கு எ‌திராகவு‌ம், இந்திய ம‌த்‌திய அரசு‌க்கு எ‌திராகவு‌ம் முழக்கங்கள்  எழு‌ப்ப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மறியல் போரா‌ட்ட‌த்தினால் டெல்லியில் இருந்து சென்னை சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு ‌விரைவு தொடரூந்து, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார தொடரூந்து 5 தொடரூந்துகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மத்திக்கு செல்ல வேண்டிய 12 தொடரூந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மறியல் போராட்டத்தினால் தொடரூந்து போக்குவரத்தில் ‌பல ம‌ணி நேர‌ம் பாதி‌க்க‌ப்ப‌ட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, திரு‌ச்‌சி‌ தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட ‌விடுதலை ‌சிறு‌த்தை க‌ட்‌சியை சே‌ர்‌ந்தவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். &lt;br /&gt;&lt;br /&gt;இதன்போது பே‌சிய மா‌நில பே‌ச்சாள‌ர் த‌மிழரச‌ன், ''ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது கொடூரமாக தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றில‌ங்கா படைகளுக்கு இ‌ந்‌திய அரசு எ‌ந்த‌விதமான உத‌வியு‌ம் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று‌ம், ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் ந‌ட‌ந்து வரு‌ம் போரை இ‌‌ந்‌திய அரசு உடனடியாக தடு‌த்து‌ ‌‌நிறு‌த்த‌ வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோ‌ன்று ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் லா‌ல்குடி, ஜெய‌புர‌ம், மண‌ப்பாறை ஆ‌கிய தொடரூந்து ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த நூ‌ற்று‌க்கண‌க்கான ‌விடுதலை ‌சிறு‌த்தை‌யின‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;புது‌‌க்கோ‌ட்டை தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌‌ர் அ‌ப்து‌ல் நாச‌ர் தலைமை‌யி‌ல் ம‌‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோன்று தமிழ்நாடு அனைத்திலும் கடைபெற்ற தொடரூந்து மறியல் போரா‌ட்ட‌த்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆயிரக்கனக்கானோர் கைது செய்யப்பட்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-3018632113957723137?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/3018632113957723137/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=3018632113957723137&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3018632113957723137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3018632113957723137'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_4047.html' title='சென்னையில் புகையிரத மறியற் போராட்டம் - தொல் திருமாவளவன் கைது'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-3916820086130262763</id><published>2008-10-24T13:57:00.000+08:00</published><updated>2008-10-24T13:59:15.447+08:00</updated><title type='text'>காங்கேசன்துறையில் சிறீலங்கா படையினரது படைக்கல பிரதான வழங்கல் கப்பல் தாக்கியழிப்பு</title><content type='html'>சிறீலங்கா கடற்கடையினரின் வடபுல பிரதான கடல்வழி வழங்கல் தளமான காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற படையினரின் வழங்கல் கப்பல் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று புதன்கிழமை காலை 5:10 அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலி சிறப்பு தாக்குதல் அணியினர் காங்கேசனதுறை துறைமுகத்தில் தரித்து நின்ற றுஹுன (Ruhuna), மற்றும் நிமலாவ (Nimalawa) ஆகிய இரு பிரதான படைத்துறை வழங்கல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt; தாக்குதலுக்குள்ளான மற்றைய கப்பலான எம்.வி. றுகுணுவ பலத்த சேதங்களுடன் சிறிலங்கா கடற்படையினரால் கட்டியிழுத்துச்செல்லப்பட்டுள்ளது. &lt;br /&gt; &lt;br /&gt;யாழ். குடாநாட்டில் உள்ள பொதுமக்களின் உணவு விநியோகத்துக்கு இந்த கப்பல்களை பயன்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவ வழங்கல்களை இந்த கப்பல்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அதிகாலை இந்த கப்பல்கள் படையினருக்கான தமது வழமையான வழங்கல் பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற வேளை, கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி மின்னல் வேக தாக்குதலை நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதலில் எம்.வி. நிமல்லாவ கப்பல் தீப்பற்றி எரிந்தவாறே மூழ்கத்தொடங்கியது. எம்.வி. றுகுணுவ கப்பல் கடும்சேதங்களுக்குள்ளானது. கரையிலிருந்து விரைந்து வந்த சிறிலங்கா கடற்படையினர் அதை மூழ்கவிடாது கரைக்கு இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-3916820086130262763?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/3916820086130262763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=3916820086130262763&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3916820086130262763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3916820086130262763'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_24.html' title='காங்கேசன்துறையில் சிறீலங்கா படையினரது படைக்கல பிரதான வழங்கல் கப்பல் தாக்கியழிப்பு'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-8927953545811135447</id><published>2008-10-22T13:20:00.000+08:00</published><updated>2008-10-22T13:23:59.602+08:00</updated><title type='text'>தமிழ் ஈழம் மலர துணை நிற்போம்: திரை உலகம் ஆவேசம்</title><content type='html'>&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/1TUQzLBbS0Y&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/1TUQzLBbS0Y&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-8927953545811135447?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/8927953545811135447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=8927953545811135447&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/8927953545811135447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/8927953545811135447'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_3456.html' title='தமிழ் ஈழம் மலர துணை நிற்போம்: திரை உலகம் ஆவேசம்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-3925844688613661101</id><published>2008-10-22T13:11:00.002+08:00</published><updated>2008-10-22T13:20:15.332+08:00</updated><title type='text'>இந்தியா மீது ஈடில்லா அன்பு வைத்துள்ளார் பிரபாகரன்;சீமானின் உருக்கமான பேட்டி: தமிழன் எக்ஸ்பிரஸ்</title><content type='html'>"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது.&lt;br /&gt;ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:-&lt;br /&gt;&lt;strong&gt;ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காகத்தான் நாங்க இவ்வளவு காலமும் உழைச்சோம். எல்லோருக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே சமதளத்தில் இயங்கணும்னு. அது இப்போ நடந்திருக்கு. அதை எதற்கு விமர்சிக்கணும்? அது மகிழ்ச்சி தானே!&lt;br /&gt;&lt;strong&gt;முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழர் பிரச்சினையில் ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்&lt;/strong&gt;?&lt;br /&gt; "தமிழ் ஈழம் தவிர, தனிநாடு தவிர வேறு தீர்வு இல்லை' என்கிற நிலைப்பாட்டை எடுக்கிற அரசியல் கட்சிகள் உண்மையிலேயே அந்த மக்கள் குறித்து சிந்திக்கின்றன என்று அர்த்தம். "ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை, ஒரு மாநிலப் பகிர்வு, ஒரு அதிகாரப் பகிர்வு' என்று பேசுபவர்கள் எல்லாம் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதே என் கருத்து. ஏனென்றால் மாநில சுயாட்சி என்பது எல்லாம் இறையாண்மை மிக்க நாடாகக் கருதப்படுகின்ற இந்தியாவுக்குள்தான் சாத்தியமான விஷயம். இலங்கை போன்ற ஒரு மதத் தீவிர நாட்டில் இறையாண்மையே இல்லை; அப்புறம் எப்படி மாநில சுயாட்சி சாத்தியம்? தமிழர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு என்ன? தமிழ் ஈழம் ஒன்றைத் தவிர எங்களுக்கு வேறு தீர்வு கிடையாது என்பதைச் சொல்லி வருகிறோம். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிஞ்சு போனபோது அதை யாரும் பிரிவினையாகக் கருதலை. அதே பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிஞ்சுபோனபோது அதையும் இவங்க பிரிவினையா கருதலை. ஸ்ரீலங்காவில் மொழி, இனம், மதம், பண்பாடு கலாசாரம், வாழ்வியல் அமைப்புகள் என்று எல்லா வழிகளிலும் தமிழர்கள் அங்கே மாறுபடுகிறோம். அதனால நாங்க தனியா ஒரு நாடு கேட்கிறதுல ஒரு பிரச்சினையும் இல்லை. 10 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கொசாவா இன்னைக்கு விடுதலை அடையும்போது நாங்க ஏன் விடுதலை அடையக்கூடாது? இதை நீங்க தமிழீழத்தில் வாழும் மக்களின் விடுதலையாகக் கருதக்கூடாது. உலகமெங்கும் பரவி வாழக்கூடிய 12 கோடி மக்களின் தேசிய இன விடுதலையாகத்தான் பார்க்கணும். உலகத்தில் எல்லா நாட்டு விடுதலைகளையும், புரட்சிகளையும் ஆதரித்த தேசங்களும், இயக்கங்களும், மனிதநேயமிக்க அமைப்புகளும் எங்கள் விடுதலையை மட்டும் தீவிரவாதமாகப் பார்க்கும் காரணம்தான் என்ன என்பது எங்களுக்கு இதுவரைக்கும் புரியவில்லை.&lt;br /&gt; &lt;strong&gt;சர்வதேச நாடுகளை "கன்வின்ஸ்' பண்ண நீங்கள் முயற்சி எடுத்தீர்களா? &lt;/strong&gt;&lt;br /&gt;நாங்க சர்வதேச நாடுகளில் எல்லாம் போய் பேசறோம். அந்தப் பேச்சின் வடிவத்தை அந்தந்த நாட்டின் மொழிகளில் மொழிபெயர்த்து ஏடுகளில் போடச் சொல்கிறோம். அப்படித்தான் நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பி உலகத்தாரின் கவனத்தை, எங்கள் பக்கம் திருப்புகிறோம். இப்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிற இந்த இன எழுச்சி, சர்வதேசக் கதவைத் தட்டும்னு நினைக்கிறோம். உலக சமுதாயம் ஈழத்தமிழர் பற்றி ஒருமுறை மெளனமாகச் சிந்திக்கட்டும்னு நினைக்கிறோம். இந்த நெருப்பை அணையவிடாம ஏந்தி நாங்கள் எடுத்துச் செல்வோம்.&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆயுத உதவிகள் செய்கிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வந்தாலும் நாங்கள் அவர்களோடு சண்டையிட்டுக் கொள்கிறோம். தமிழீழத்தில் வாழும் எல்லா மக்களும் இந்தியாவைத் தங்கள் தந்தையர் நாடென்றே கருதுகிறார்கள். தன் ஆறரைக் கோடி சொந்த உறவுகளை வைத்திருக்கிற ஒரு நாடாகவே அவர்கள் இந்தியாவை மதிக்கிறார்கள். அதனால் இந்தியா பகை நாடாக மாறுவதை தமிழர்கள் விரும்பவில்லை. இப்போது பாகிஸ்தான்காரன் ஒரு நாளைக்கு ரெண்டு கப்பல் ஆயுதங்கள் அனுப்பறான். அதை இறக்காதேன்னு சொல்லணும். விடுதலைப் புலிகளையோ அதன் தலைமையையோ அழிச்சி ஒழிச்சிட்ட பிறகு, அந்தக் கருவிகளை வைத்து சிங்களவன் என்ன செய்வான்? அங்கிருக்கிற பாகிஸ்தானியை, அமெரிக்க துருப்புகளை வச்சிக்கிட்டு என்ன செய்வான்? அந்த ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தமாட்டான்னு நீங்க எப்படி நம்புறீங்க? 70 குண்டுகளை ஒரே நேரத்தில் வீசுகின்ற ஒரு பல்குழல் பீரங்கியை பாகிஸ்தான் கொடுத்திருக்குது. அங்கே மன்னாரிலிருந்து அடிச்சா, அது மதுரையில் வந்து விழும். இது இந்தியாவுக்குத் தெரியுமா? தெரியாதா? அதனாலதான் ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றோம்.&lt;br /&gt; &lt;strong&gt;ஆனால் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் பிரபாகரன் இருக்கிறார் என்கிறார்களே?&lt;/strong&gt;&lt;br /&gt;அது தவறு. பிரபாகரனும், ஈழ மக்களும் இந்தியாவின் மீது எத்தகைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லி மாளாது. ஆனால் இந்திய தேசத்து மீனவர்கள் 306 பேரை இதுவரை சிங்கள இராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அச்சுறுத்தல் இல்லையா? பிரதமர் சொல்லியிருக்கிறார். இனிமேல் செய்யவில்லை என்கிறார்கள். பாதுகாப்புச் செயலர் நாராயணன் முதல்வரிடம் உத்தரவாதம் தருகிறார், இனிமே நடக்காதென்று. அவர் டெல்லி போய் இறங்கவில்லை... சுட்டு வீழ்த்தி விட்டார்கள். கச்சதீவு எங்கள் சொத்து. அதில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவனை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து சுடுகிறான் என்றால், அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் இல்லையா? இதை ஏன் இந்தியா கண்டிக்கலை? உண்மையில் யார் அச்சுறுத்துவது? உன் தேசத்து மக்களை தினம் சுட்டு வீழ்த்திகிட்டிருக்கிறது இலங்கை இராணுவமா? இல்லை விடுதலைப் புலிகளா?&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்றது விடுதலைப் புலிகள் தானே? &lt;/strong&gt;&lt;br /&gt;இந்தியா, தமிழீழம் மலர்வதை விரும்பாத ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டதால் அதற்கு எதிராக என்னென்ன செய்யலாம் என்று யோசிக்கிறது. அதற்கு ஒரு முகமூடி இருக்கிறது. அது ராஜீவ்காந்தியின் மரணம். அப்படியென்றால் ராஜீவ்காந்தியின் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்குகிறீர்களா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்; நாங்கள் அனைவரும் செத்து ஒழியத் தயார். இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். ராஜீவ்காந்தியின் மரணத்தைப் பேசுகின்ற பெருமக்களுக்கு தேசப்பிதா காந்தியின் மரணத்தைப் பற்றிப் பேச தைரியம் இருக்கா? அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குறை கூற தைரியம் இருக்கா? ராஜீவ்காந்தியின் அம்மா இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்திய சீக்கியர் பற்றி அந்த அம்மையாரின் நினைவு தினத்திலேயோ, பிறந்த நாளிலேயோ பேசுவதற்கு ஒரு காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவருக்காவது தைரியம் இருக்குதா?&lt;br /&gt;&lt;strong&gt;காங்கிரஸ் தலைமையிலான அரசில் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கின்ற பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிப்பது இரட்டை வேடம்தானே?&lt;/strong&gt;&lt;br /&gt; இந்த மண்ணுக்கான அரசியல் வேறு; தமிழீழத்துக்கான அரசியல் வேறு. இந்த மண்ணுக்கான அரசியலை செய்து, வென்று செல்வாக்கில் இருந்தால்தான் நீங்கள் அந்த மண்ணுக்கான அரசியலைச் செய்ய இயலும். இப்போ திருமாவளவன்ற மிகப் பெரிய போராளியை நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அந்தக் கட்சியை, ஒரு சின்னம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்க்கப் போராடுகிற போராட்டமே அவருக்குச் சரியாக இருக்கு. கொள்கை அளவிலயோ, உழைப்பிலேயோ, தியாகத்திலேயோ நோக்கத்திலேயோ அவரை நீங்க யாரோடும் குறைச்சு மதிப்பிட முடியாது. ஆனா ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் அவர் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் பொதுப்பிரச்சினை என்று வரும்போது ஒன்றாகிறார்களா? ஒருமித்து வருகிறார்களா என்பதுதான் நமக்குத் தேவை.&lt;br /&gt;&lt;strong&gt;நடிகர், நடிகைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிவித்திருக்கும் போராட்டம் பற்றி? &lt;/strong&gt;&lt;br /&gt;அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நான்தான் அதைச் செய்ய விரும்பி சரத்குமார் ஸார், பாரதிராஜா அப்பா உட்பட எல்லார்கிட்டேயும் பேசினேன். அடிப்படையில் அவங்களும் உணர்வுள்ள தமிழர்கள். அதனால் இது குறித்து நல்ல ஒரு புரிதல் இருந்தது. இது கடமை. தமிழன் காசில், உழைப்பில் தான் நாம வாழறோம். அவன் பணம் வேண்டும்; ஆனால் அவன் உயிர் வேண்டாமா என்கிற கேள்வி எழுது. சக தமிழனா இல்லைன்னாலும், சக மனுஷனா அவனது படுகொலைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது நம் கடமை.&lt;br /&gt;&lt;strong&gt;நெய்வேலி காவிரிப் போராட்டம், ஒகேனக்கல் உண்ணாவிரதம் போன்று இதையும் சிலர் அரசியலாக்கிவிட்டால்..? &lt;/strong&gt;&lt;br /&gt;இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை, உயிர்ப் பிரச்சினை என்பதால அப்படிச் செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;சந்திப்பு: நரேந்திரா கமல்ராஜ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-3925844688613661101?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/3925844688613661101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=3925844688613661101&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3925844688613661101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/3925844688613661101'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_1823.html' title='இந்தியா மீது ஈடில்லா அன்பு வைத்துள்ளார் பிரபாகரன்;சீமானின் உருக்கமான பேட்டி: தமிழன் எக்ஸ்பிரஸ்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-234211193651257675</id><published>2008-10-22T13:10:00.000+08:00</published><updated>2008-10-22T13:11:37.093+08:00</updated><title type='text'>சிறீலங்காவிற்கு வன்னியில் பேரழிவு - கொல்லப்பட்ட, காயம்பட்ட படையினரால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன</title><content type='html'>கிளிநொச்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆறு முனைகள் ஊடான முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;இதன்போது சிறீலங்காப் படை தரப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடும் இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக சிறீலங்கா படை தரப்பை ஆதராம்காட்டி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;இதுவரை தமது தரப்பில் 33 படையினர் கொல்லப்பட்டதோடு, 48 பேர் காயமடைந்ததாக படைதரப்பு கூறியுள்ளது. எனினும் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம் என மருத்துவமனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.&lt;br /&gt;மன்னார் மற்றும் வவுனியா மருத்துவமனைகளில் தற்போது கொல்லப்பட்டும், காயம்பட்டும் கொண்டு வரப்பட்டுள்ள படையினரால் நிரம்பி வழிவதாகவும், இவ்வாறு நூற்றுக்கணக்கான படையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது காயம்பட்ட படையினர் தரம்பிரிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஏனைய மருத்தவமனைகளுக்கு அனுப்பிவைக்க அவசர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது.&lt;br /&gt;இந்த இழப்பானது கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட மிக அதிகமான இழப்பு என சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்று வர்ணித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னேரிக்குளம் முதல் நாச்சிக்குடா பகுதி வரை, ஆறு முனைகளில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும் இழப்புக்களுக்கும் இடையில் இன்று திங்கள் வரை படையினர் வல்வளைப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுடிருக்கின்றனர் என களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;இன்னும் சில நாட்களில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம், 48 மணி நேரத்தில் இலக்கை அடைந்துவிடுவோம் என சிறீலங்கா தரப்பு அறிவித்தக்கொண்டிருக்கும் நிலையில், கிளிநொச்சியை நெருக்க முடியாதளவிற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக ளமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய சண்டையில் தமது முழுமையான ஒட்டுமொத்த பலத்தையும் சிறீலங்கா தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கிபிர், மிக்-27 மிகையொலி தாக்குதல் விமானங்களின் குண்டு வீச்சு, எம்.ஜ 24 தாக்குதல் உலங்குவானூர்தியின் தாக்குதல்கள், பல்குழல் எறிகணைகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல், கனரக வாகனங்களின் சூட்டாதரவுடன் படையினர் பல முனைகளில் முன்னகர்வுகளை நான்கு நாட்களாக மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;சிறீலங்காப் படையினர் தனது முழுமையான சுடுதிறனைப் பிரயோகித்து, நிலங்களை ஆக்கிரமிக்கத் திட்டமிட்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. இந்த முறியடிப்புச் சமரில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட மிதிவெடி மற்றும் பொறிவெடி கொலை வலையத்தினுள் சிக்குண்டு பலர் படையினர் உயிரிழந்ததோடு, தமது உறுப்புக்களை இழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;இதனைப் படைதரப்பும் ஒத்துக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவிக்கும் அதேவேளை, தமது தரப்பில் இழப்புக்கள் அதிகம் என்றும் தெரிவித்திருந்தது. இந்தச் சண்டையில் 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-234211193651257675?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/234211193651257675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=234211193651257675&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/234211193651257675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/234211193651257675'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_7988.html' title='சிறீலங்காவிற்கு வன்னியில் பேரழிவு - கொல்லப்பட்ட, காயம்பட்ட படையினரால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-2098414298962440555</id><published>2008-10-22T13:01:00.002+08:00</published><updated>2008-10-22T13:10:05.272+08:00</updated><title type='text'>நக்கீரனின் விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்</title><content type='html'>ஈழத்தில் நிகழ்ந்து வரும் நெருக்கடியான நிலை குறித்து, பல்வேறு கேள்விகளை அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுக்கு ஈ-மெயிலில் அனுப்பி வைத்தோம்.&lt;br /&gt;நடேசனும் நமது கேள்விகளுக்கான பதில்களை பிரபாகரனோடு ஆலோசித்து பதில்களாக்கி நக்கீரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரபாகரனின் மனம் திறந்த பதில்கள் அடங்கிய பேட்டியிலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; 1980 களுக்குப் பின்னர் தமிழகத்தில் எற்பட்டுள்ள ஈழத் தமிழருக்கு அதரவான தற்போதைய எழுச்சியான சூழல் குறித்து&lt;/strong&gt;?&lt;br /&gt;இலங்கைத் தீவில் 1983 காலப்பகுதியில் சிங்கள அரசபடைகளாலும் பேரினவாத அரசியல் தலைமைகளினாலும் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு பெரியதொரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு புலம் பெயர்ந்து அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கும் அளவிற்கு... இனப்படுகொலையின் தாக்கம் இருந்தது. அந்த கொடூரங்கள் இன்னும் மறக்க முடியாதவை. இதனைக் கண்டு தமிழகமக்களும் அரசியல் தலைமைகளும் அரசியல் வேறுபாடுகளுக்கும் அப்பால் கொதித்தெழுந்தனர். அதுபோலவே, இன்றும் சிங்கள அரச படைகள் தனது தரைப்படை, கடற்படை, விமானப் படை அகிய முப்படைகளையும் பயன்படுத்தி பாரிய அளவில் இனப்படுகொலைகளை நடத்தி வருகிறது. தினமும் மக்கள் கொல்லப்பட்டும், வாழ் விடங்களை விட்டு அகதிகளாக்கப்பட்டும் தவியாய் தவிக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு சொல்லொணா இன்னல்கள், ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் ஏற்படுகிற போதெல்லாம் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள். அவ்வாறான ஒரு சூழலே தற்போது தாய்த் தமிழகத்தில் எற்பட்டுள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம். அந்த எழுச்சியான சூழல் உங்களுக்கு பலம் சேர்க்கும். சமீபத்தில் தி.மு.க. நடத்திய சென்னை பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார் தமிழக முதல்வர் கலைஞர். அதனை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, "இலங்கையில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசின் யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு இருவார காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக நாடாளுமன்ற எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்' என்கிற நிலையை எடுத்துள்ளார் கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழகத்தில் ஆளும் தி.மு.க., இத்தகைய ஆதரவான நிலையில் இருப்பது பற்றி?&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழக முதல்வர் கலைஞர் தமிழ் உணர்வுமிக்கவர். ஈழத் தமிழர்கள் மீது ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் கொண்டிருப்பவர். அதனை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். தமிழீழத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிய போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒங்கிக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயலிலும் காட்டி வருபவர். தற்போது, ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணா துயரம் கண்டு அத்தகைய ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது எம்மையெல்லாம் பூரிப்படைய வைத்துள்ளது. அந்த ஆதரவை நாங்கள் என்றென்றும் எதிர்பார்க்கிறோம். உங்கள் இயக்கத்தை கடுமையாக எதிர்ப்பவரும் இயக்கத்துக்கு தடைவிதிக்க காரணமாக இருந்தவரு மான ஜெயலலிதா, இருவாரங்களுக்கு முன்பு இழப் பிரச்சினையில் அதரவான நிலையை எடுத்தார். தற்போது அதை மாற்றிக்கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயலலிதாவின் மனநிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;தற்போது ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையின் தாக்கம், முழுத்தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்தலைவர்கள் அனைவரும் எமக்கான ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவும் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், தற்போது அதனை மாற்றிக் கொண்டிருக்கிறாரெனில்... அதுபற்றி நாங்கள் என்ன சொல்ல? உங்களின் தற்போதைய தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே. &lt;strong&gt;இலங்கையின் உண்மையான போர்க்கள நிலைமை என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt; இலங்கை அரசு, பல்வேறு வெளிநாடுகளிடமிருந்து ஏராளமான இராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. இராணுவ தளபாடங்களை வாங்கிக் குவிக்கிறது. அதனைக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எமது தாயகத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்குள் நுழைந்து கிளிநொச்சி நகருக்கு அண்மையில் சிங்கள அரச படைகள் நிலை கொண்டுள்ளன. எமது விடுதலைப் போராளிகளும் சிங்கள அரச படைகளை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த தாக்குதலில், இராணுவத்தினர் பாரிய அளவில் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஆதனால், இலங்கை இராணுவத்தினர் விமானங்கள் மூலம் தமிழர்களின் குடியிருப்புகள் மீது கண் மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்துகின்றனர். அதில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் உள்ளூரிலேயே தமது வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி அகதிகளாக நகர்ந்த வண்ணம் உள்ளனர். ஆனால், கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்பது ராஜபக்சேவின் பகற்கனவு.&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கை இராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்துவரும் நிலையில், எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாத உங்களால் வெற்றி பெற்றுவிட முடியுமா? &lt;/strong&gt;&lt;br /&gt;உலகத் தமிழ் மக்களின் ஆதரவு எம்பக்கம் உள்ளது. எமது மக்கள் முற்று முழுதாக எம்மோடு இணைந்து நிற்கிறார்கள். ஒரு இனத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் மக்களின் ஆதரவும் பலமுமே முதன்மையானது. அதுதான் விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கு வழி வகுப்பதாகும். அந்த வகையில், உலக தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கிடைத்து வருவதால்... இறுதி வெற்றி எங்களுக்குத்தான். அந்த வெற்றி... தமிழர்களின் வெற்றியாக இருக்கும். போராளிகளின் எண்ணிக்கையை 3 ஆயிரமாக குறைத்து புலிகளை பலவீனப்படுத்தி விட்டோம் என்கிறதே இலங்கை இராணுவம்? எங்கள் மீது இராணுவம் நடத்தும் தாக்குதலில், சிங்கள இராணுவத்தினர் தான் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர். இந்த உண்மைகளை சிங்கள அரசு திட்டமிட்டே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் சார்பு ஊடகங்களும் அதனைத்தான் செய்து வருகின்றன. அத்தகைய அரசு சார்பு ஊடகங்கள் வழியாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டே செய்து வருகிறார் அதிபர் ராஜபக்சே. எங்களுக்கு எதிரான ஒரு கருத்தோட்டத்தை உருவாக்கும் முயற்சிதான் அதிபர் ராஜபக்சேவின் பொய்ப் பிரச்சாரம். எங்களின் இராணுவ வலிமை முன்னெப்போதும்போல் பலமாகவே இருக்கிறது. விமான குண்டுகள் மூலம் உங்களின் மறைவிடங்கள், புலிகளின் விமான ஓடுபாதை, சந்திக்கும் இரகசிய இடங்கள் ஆகியவற்றை அழித்துவிட்டதாகவும் சிங்கள இராணுவம் கூறி வருகிறதே? எங்களின் மறைவிடங்கள், விமான ஒடுபாதை எதையும் சிங்கள இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட முடியாது. இராணுவத்தினரின் கண்மூடித்தனமான விமான குண்டுவீச்சில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், மருத்துவ மனைகள், கல்விச்சாலைகள், ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. வளமான செழிப்பான காடுகள் மீது குண்டுகளை வீசி இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது இராணுவம். தமிழீழத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்காகவே, மக்களின் வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் அழித்துவிட்டு... எங்களின் மறைவிடங்களை அழித்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறது இராணுவம்.&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில்கூட எங்கள் அரசியல்துறை தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதே? அப்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா&lt;/strong&gt;?&lt;br /&gt;தாக்குதல் நடந்தது. ஆனால், எந்த சேதமும் எற்படவில்லை. தாக்குதல் நடந்தபோது அங்கு இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;strong&gt;வடக்குப் பிரதேசத்தில் நீங்கள் பதில் தாக்குதல் எதையும் நடத்த முடியாததற்கும் உங்களின் பலவீனத்திற்கும் கருணா இல்லாததுதான் காரணம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே? &lt;/strong&gt;&lt;br /&gt;இயக்கத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணா. அவரது துரோகத்தால் இயக்கத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவர். புலிகள் இயக்கம் எப்போது அவரை நிராகரித்ததோ... அப்போதிலிருந்தே தமிழ் மக்களிடமிருந்தும் நிராகரிக்கப்பட்டவர். இயக்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இழைத்த துரோகத்தால், சிங்கள அரச படைகளின் ஒட்டுக்குழுவாக இயங்கி வருபவர். எமது மக்கள் முற்றுமுழுதாக அவரை நிராகரித்துவிட்ட நிலையிலும், எமது மக்களின் முழுபலமும் எம்மோடு இருக்கின்ற நிலையிலும்... இந்தக் கேள்வியை முழுதாக மறுக்கின்றேன்.&lt;br /&gt;&lt;strong&gt;கருணாவை இலங்கை எம்.பி.யாக மகிந்த ராஜபக்சே நியமித்திருப்பது பற்றி? &lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப்போரை நடத்திவரும் சிங்கள அரசு, உலக நாடுகளை ஏமாற்றி இராணுவ உதவிகளைப் பெறுவதற்காகவே கருணாவை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. அதற்காக, துரோகி கருணாவிற்கு பதவி தந்துள்ளார் ராஜபக்சே. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்ததற்காக, அடக்குமுறை அரசின் தலைவர் ராஜபக்சேவால் வழங்கப் பட்ட ஒரு "கைக்கூலியாகவே அதனைப் பார்க்கின்றோம்.&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவி அளித்து வருவதாக நீங்கள் குற்றம்சாட்டி வருகிறீர்கள்&lt;/strong&gt;? &lt;strong&gt;அந்த அடிப்படையில் அதனை முன்வைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;இலங்கை இராணுவத்தினருக்கு ஆயுதத் தளபாடங்களை இந்தியா வழங்கி வருவதாகவும் பயிற்சி அளிப்பதாகவும் பல்வேறு செய்தி ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. வவுனியா தளத்தில் ராடார் கருவியை இயக்குவதற்கான பயிற்சியை சிங்கள இராணுவத்தினருக்குக் கொடுக்க இந்திய தொழில்நுட்பவியல் வல்லுநர்கள் செயல்பட்டு வந்தனர் என்பதும் ஊடகங்கள் மூலம் உலகிற்கு அண்மையில் தெரியப்படுத்தப்பட்டது. அது எங்களுக்கு கவலையளிக்கிறது.&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கை அரசு மேற்கொண்டு வரும் யுத்தம் நீடிக்குமா? அல்லது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழல் உள்ளது என கருதுகிறீர்களா? &lt;/strong&gt;&lt;br /&gt;சிறீலங்கா அரசின் அரசியல், இராணுவ நிலைப்பாடுகளைப் பொறுத்தே அவ்வாறான சூழலை எதிர்பார்க்கலாம். ஆனால், கடந்த காலத்தில் நிலைநிறுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அவர்களே தாமாக விலகியது மட்டுமல்லாமல் இராணுவத் தீர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.&lt;br /&gt; &lt;strong&gt;இலங்கை இனப்பிரச்சினையில் எந்த மாதிரியான பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? &lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எமக்கு ஆதரவு நல்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் துணை தளபதி ஜானக பெரேராவை உங்கள் இயக்கத்தின் தற்கொலைப்படை கொன்றுள்ளதே? &lt;/strong&gt;&lt;br /&gt;அவ்வாறான சம்பவங்களின்போதெல்லாம் எமது இயக்கத்தின் மீது குற்றம்சாட்டுவதையே வழமையான நட வடிக்கையாக வைத்திருக்கிறது சிங்கள இராணுவம். சிங்கள இராணுவத்தினருக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் அளவிற்கு முரண்பாடுகள் உள்ளன. "தற்கொலைப்படைத் தாக்குதலையும் அப்பாவி சிங்களவர்களையும் அழிக்கும் புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது' என்று இந்தியாவிடம் இலங்கை அரசு கூறிவருகிறது. அந்தநிலையில், தமிழர்களுக்குச் சாதகமான ஒரு பங்களிப்பை இந்தியாவிடம் புலிகள் எப்படி எதிர்பார்க்கலாம்? என்று இந்திய அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்களே? நாங்கள் ஒருபோதும் அப்பாவி சிங்களவர் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகிற ஒர் விடுதலை இயக்கம் எங்களுடையது. எந்தவொரு சாதாரண மக்களையும் கொல்வதால் பிரச்சினைக்கு தீர்வு எற்பட்டுவிடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பவர்கள். இந்திய அரசியல் நோக்கர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றோம். &lt;strong&gt;""புலிகளின் தலைவர் பிரபாகரன் நீண்டகாலம் பதுங்கு குழியில் வாழ்ந்துவிட முடியாது என்றும் அவர் சரணடைந்துவிட வேண்டுமென்றும்'' இலங்கை இராணுவம் எச்சரித்து வருகிறதே&lt;/strong&gt;?&lt;br /&gt; பதுங்கு குழிகளில் வாழவில்லை. மக்களுடனேயே வாழ்ந்து, மக்களுக்காகப் போராடி எமது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தி வருகிறோம். கடந்த 30 வருடங்களாக சிங்கள இராணுவம் அவ்வாறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து வருவது வழமையான ஒன்று. தற்போதைய நெருக்கடியான களச்சூழலில் என்ன மனநிலையில் உள்ளீர்கள்? உறுதி தளராத நம்பிக்கையுடன் எமது விடுதலை போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் மனோவல்லமையுடன் இருக்கிறோம். கடந்த 30 வருட விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவ்வாறான சந்தர்ப்பங்களை யெல்லாம் எமக்கு சாதகமாக மாற்றியுள்ளோம். எங்களது உறுதி தளராத மனநிலையைப் பற்றியும் தலைமைத்துவம் பற்றியும் இந்திய அமைதிப்படையின் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்களே பாராட்டி எழுதியுள்ளனர். எந்த நெருக்கடிகளிலும் உறுதி தளராத மனோதிடம் பெற்றுள்ளோம். பிரபாகரன் வெளிநாட்டிற்கு அகதியாக தப்பிச் செல்ல முயற்சிப்பதாக இலங்கை இராணுவம் கூறி வருவது பற்றி? வழமையான பொய்ப் பிரச்சாரத்தைத் தவிர வேறில்லை.&lt;br /&gt;&lt;strong&gt;பிரபாகரன் சரணடைந்தால் உயிரோடு இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்கிறாரே ராஜபக்சே? &lt;/strong&gt;&lt;br /&gt;ராஜபக்சேவின் பல கனவுகளில் இதுவும் ஒன்று. முப்பது வருடமாக நீடித்துவரும் இனப் பிரச்சினையில் தமிழகத்தின் பங்களிப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? எமது மக்களுக்கான விடுதலை கிடைக்கும்வரை தொடர்ச்சியான வளமையான ஆதரவை நல்கி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு செயல்பட வேண்டுமென்பது எங்களின் எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;strong&gt;சர்வதேச நாடுகளுடனான புலிகளின் தொடர்புகள் நீடிக்கின்றனவா? சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எங்களின் வழமையான தொடர்புகள் இருந்து வருகின்றன. இப்போதும் நீங்கள் தமிழீழக் கோரிக்கையைத் தான் ஒரு தீர்வாக முன்வைக்கிறீர்களா? அல்லது ஒரு குறைந்தபட்ச சுயாட்சிகொண்ட&lt;/strong&gt; &lt;strong&gt;நிர்வாக அமைப்பாவது தீர்வாக இருக்கட்டும் என நினைக்கிறீர்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;1977 ம் ஆண்டு காலத்திலிருந்தே எமது மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் என்னவென்பதை ஒவ்வொரு தேர்தல்போதும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அதுதான் இனச்சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.&lt;br /&gt;நக்கீரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-2098414298962440555?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/2098414298962440555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=2098414298962440555&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2098414298962440555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2098414298962440555'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_22.html' title='நக்கீரனின் விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-2141286854031663603</id><published>2008-10-19T20:02:00.000+08:00</published><updated>2008-10-19T20:03:10.391+08:00</updated><title type='text'>தமிழீழக் கதவுக்கான சாவி உலகத்தமிழன் ஒவ்வொருவனின் கைகளிலும் உள்ளது - சீமான்</title><content type='html'>தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக்களைந்துவிட்டு, தமிழனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரு மையத்தில் இணைவேண்டும் என்பது அண்ணன் பிரபாகரனின் ஆசையாகும் என தமிழ்த்திரைப்பட இயக்குனரும், தமிழ் உணர்வாளருமான சீமான் தெரிவித்துள்ளார்.குமுதம் சஞ்சிகைக்கு அவர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அந்த செவ்வியில் மேலம் கருத்துக்களை தெரிவித்திருந்த அவர், தமிழ் ஈழத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன, அனால் அவற்றுக்கான திறவுகோல்கள் உலகத்தமிழன் ஒவ்வொருவனுடைய கைகளிலும் உள்ளன.எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்தக்கதவை திறக்கவேண்டிய பெரும் கடமையுடையவர்களாக உள்ளோம்.ஈழத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் தமிழன் மரணத்தைச் சந்தித்துவருகின்றான். உணவு மற்றும் மருத்துவம், அடிப்படை வசதிகள் இன்றி அங்கு தமிழினம் அவதிப்படுகின்றது.இந்த நிலையில் தாய்த்தமிழகத்தில் இருந்து என்ன முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கோ தி.மு.க அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக்கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்தன.அ.தி.முக. புறக்கணித்ததில் எவருக்கும் எந்த வியப்பும் இல்லை. ஆனால் ம.தி.மு.க செயலாளர் வைக்கோ அதை புறக்கணித்ததுதான் உலகத்தமிழதையே திடுக்கிடவைத்துள்ளது.அ.தி.முக. எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு எதிர்ப்பு நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் அவர்களோடு இணைந்து ம.தி.முக. புறக்கணித்தது என்பதுதான் வேதனையாக உள்ளது.முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அரசியல்க் காரணங்களுக்காக பா.ம.க தி.முக. கூட்டணியில் இருந்து விலகியது. இருந்தும் ஈழத்தமிழர்களுக்கான விடயம் என்பதால் மருத்துவர் ராமதாஸ் அந்தக்கூட்டத்தைப் புறக்கணிக்காமல் கலந்துகொள்ளவில்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-2141286854031663603?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/2141286854031663603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=2141286854031663603&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2141286854031663603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/2141286854031663603'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_7884.html' title='தமிழீழக் கதவுக்கான சாவி உலகத்தமிழன் ஒவ்வொருவனின் கைகளிலும் உள்ளது - சீமான்'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-247688470796735996</id><published>2008-10-19T19:57:00.002+08:00</published><updated>2008-10-19T20:02:18.953+08:00</updated><title type='text'>ஜெயலலிதாவின் கனவு பலிக்காது!! - கனிமொழி ஆவேச பேட்டி</title><content type='html'>இலங்கையில் போர் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் அது தொடர்பாக பற்பல சரேல் திருப்பங்கள். முதலில் சி.பி.ஐ. கட்சி நடத்திய உண்ணாவிரதம். அதில் அ.தி.மு.க. தவிர்த்து பல முக்கிய கட்சிகள் முகம் காட்டின. அதைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் தி.மு.க. சார்பில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம். அதன்பின் ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம். அதையடுத்து தி.மு.க. அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என ஏகப்பட்ட திடீர்த் திருப்பங்கள்.&lt;br /&gt;அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,  இருபத்தேழு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. போன்றவை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ``இலங்கையில் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். அப்படி நிர்ப்பந்திக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விடுவார்கள்'' என்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் நிறைவேறிய மறுநாளே, முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான கனிமொழி அவரது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் பரபரவென பரவியது. இம்மாதம் 29-ம் தேதியிட்ட அந்த ராஜினாமா கடிதத்தை கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.அதன் எதிரொலியாக `அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கனிமொழி மீது ஒரு வசை கணையை வீசினார். `கனிமொழியின் ராஜினாமா என்பது ஒரு வடிகட்டிய மோசடி. ராஜினாமா கடிதத்தின் காகிதத்தின் மதிப்புக்கூட அவரது ராஜினாமாவுக்கு இல்லை' என வசைமாரி பொழிந்துள்ளார்.இதுதொடர்பாக நாம் கனிமொழியிடம் விளக்கம் கேட்டுத் தொடர்பு கொண்டபோது, முதலில் பேசத் தங்கியவர், சிறிது நேரத்திற்குப் பின்னரே பேச முன்வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக கனிவான குரலில் பேசும்  அவர், இந்த முறை கோபம் கொப்புளிக்க நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய முன் வராவிட்டால் லோக்சபா உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் ராஜ்யசபா எம்.பி.யான நீங்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்தீர்கள்?&lt;br /&gt;``ராஜ்யசபா எம்.பி.க்களும் பதவி விலகுவார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, `அவர்களுக்கும் இது பொருந்தும்' என்று தலைவர் பதிலளித்துள்ளார். அதனால்தான் முன்கூட்டியே ராஜினாமா கடிதம் கொடுத்தேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசிற்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், நீங்கள் உடனே ராஜினாமா செய்தது `சுய விளம்பரத்திற்காக' என்று கூறப்படுகிறதே?&lt;br /&gt;``நான் சுய விளம்பரம் தேடிக்கொள்வதாக இருந்தால் பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் முன்னிலையில் அல்லவா  ராஜினாமா கடிதம் கொடுத்திருக்க வேண்டும்? நான் ராஜினாமா கடிதத்தைத் தலைவரிடம் கொடுத்தபோது எடுத்த படம் ஏதாவது எந்தப் பத்திரிகையிலாவது வந்துள்ளதா? இல்லையே! இந்த நிலையில் இதில் சுய விளம்பரம் தேட என்ன உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;'' மத்திய அமைச்சர் அன்புமணியின் பதவிக்கு நெருக்கடி ஏற்படுத்தத்தான், நீங்கள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே?&lt;br /&gt;``மற்றொரு கட்சியில் உள்ள எம்.பி.யை ராஜினாமா செய்யச் சொல்லி எப்படி நிர்ப்பந்திக்க முடியும்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படியும், எங்கள் தலைவர் அறிவித்ததாலும் நான் ராஜினாமா செய்தேன். அதுபோல், அவர்களது கட்சி முடிவுப்படி அவர்கள் செயல்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;''இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், ராஜினாமா கடிதத்தை கனிமொழி ராஜ்யசபா தலைவரிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? அதை விடுத்து அவரது தந்தையிடம் கொடுத்ததால் எழுதப்பட்டிருக்கிற காகிதத்தின் மதிப்புக்கூட அவரது ராஜினாமாவிற்குக் கிடையாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?&lt;br /&gt;``நான் ராஜினாமா கடிதத்தில் என்ன எழுதியுள்ளேன் என்று அவர் நேரடியாக வந்து படித்துப் பார்த்தாரா? என்ன அர்த்தத்தில், எந்த ஆதாரத்தில் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. ராஜ்யசபா தலைவருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தைத்தான் எங்கள் கட்சித் தலைவரிடம் கொடுத்துள்ளேன். அதனை, ராஜ்யசபா தலைவருக்கு அவர்கள் அனுப்பி விடுவார்கள். எனக்கு தலைமையை மீறி செயல்பட்டுப் பழக்கமில்லை.'&lt;br /&gt;'`லோக்சபாவிற்கு முன் கூட்டியே தேர்தல் வந்தால், எம்.பி.க்களின் பதவிக்காலம் மூன்று மாதங்களில் முடிந்து விடும். எனவே, இன்னும் முப்பது மாதங்கள் பதவிக்காலம் இருக்கின்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வோம் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?&lt;br /&gt;``இந்தக் கேள்வி, `சட்டசபைக்குத் தேர்தல் வராதா?' என்ற ஜெயலலிதாவின் ஆசையைத்தான் காட்டுகிறது. எப்படியாவது சட்டசபைக்குத் தேர்தல் வந்து அதில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது கனவு பலிக்காது. ஈழத்தமிழர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதரவாகக் குரல் கொடுத்த ஜெயலலிதா, தற்போது முற்றிலும் முரண்பாடாகப்  பேசுகிறார். இதுதான்  சந்தர்ப்பவாதம்.''1980-ல் தமிழீழத்திற்காகக் குரல்கொடுத்த கருணாநிதி, தற்போது, தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தயங்குகிறார் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?``அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் கோ.க.மணி கலந்துகொண்டு,முதல்வர் கருணாநிதி எடுத்த முடிவுகளைப் பாராட்டியுள்ளாரே?''&lt;br /&gt;இரா. முருகேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-247688470796735996?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/247688470796735996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=247688470796735996&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/247688470796735996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/247688470796735996'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_9916.html' title='ஜெயலலிதாவின் கனவு பலிக்காது!! - கனிமொழி ஆவேச பேட்டி'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-5722632646788436144</id><published>2008-10-19T19:54:00.000+08:00</published><updated>2008-10-19T19:57:37.360+08:00</updated><title type='text'>"எங்கட சோகம்..." - ஈழத்து நிலையை சொல்கிறார் இலங்கை எம்.பி.--ஜூனியர் விக</title><content type='html'>''ஈழப் பிரச்னைத் தீர்வுக்காகத் தமிழக எம்.பி-க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யவும் தயங்க மாட் டார்கள்'' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அதிர்வோடு அறிவித்த செய்தி,&lt;br /&gt;மத்திய அரசின் கவனத்தை உலுக்கி இருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழ நிலைமையை விளக்குவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தமிழ் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னை வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை நாம் சந்தித்தோம்.&lt;br /&gt;''எங்கட மண்ணின் இன்னல் தீர்க்க தமிழக முதல் வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருசேர கைகோத்திருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன்மூலம் எங்கட பலம் வலுப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மருத்துவர் ராமதாஸ், நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன், இடதுசாரித் தலைவர்கள், திருமாவளவன் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினேன்.&lt;br /&gt;இப்போது அடுத்தகட்டமாகப் பிரதமரையும் சந்தித்துப் பேசுகிற முடிவில் இருக்கிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து எடுத்திருக்கிற ஒத்துணர்வான முடிவு, இந்திய அரசுக்கு எச்சரிக்கையாக அமையும். ஈழ பிரச்னையில் சுமுகச் சூழலை ஏற்படுத்த வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமை நிறைவேற்றப்பட, தமிழகத் தலைவர்கள்தான் துணை நிற்க வேண்டும். இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் கைகொடுப்பும் எங்கட தமிழர்களுக்கு உறுதியான விடிவைக் கொடுக்கும்'' என பீறிட்ட நெகிழ்வுடன் பேசத் தொடங்கினார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஈழத்தின் இப்போதைய நிலைபற்றி பலவாறான செய்திகள் வருகின்றன. அங்குள்ள உண்மையான நிலை என்ன?''&lt;br /&gt;''சிங்கள ராணுவத்தின் இனஅழிப்பு வெறி உச்சகட்ட மாகி விட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் வேர றுக்கும் கொடூரப் போரை நடத்திவருகிறது சிங்கள அரசு. ஒரு பொத்தானை அழுத்தினால், எழுபதுக்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும் பல்குழல் பீரங்கிகளையும், சீனா, பாகிஸ்தான் போன்ற வேற்று தேசங்களின் நவீன ராணுவக் கருவிகளையும் கொண்டு, தமிழர் பகுதிகளை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். கிளிநொச்சியில் குண்டு மழை பொழிந்து, தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்துவிட்டனர்... இன்றைக்கு கிளிநொச்சியில் ஒரு தமிழ் ஜீவன் கூட இல்லை. அந்த நகரமே தரைமட்டமாகி விட்டது. சிங்கள ராணுவத்தின் கொடூரத்துக்குப் பயந்து, பாதுகாப்பான பகுதிகளுக்கு ஓடும் சனங்கள், அங்கேயும் அண்ட நிழலில்லாமல், பாம்புக் கடிக்கும் பசிக் கொடுமைக்கும் ஆளாகி உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தையும் மீன் பிடிப்பையும் நம்பி உழைத்து வாழ்ந்த எங்கட சனங்கள், ஒரு சாண் வயிற்றுக்காகப் பிறர் கைகளை எதிர்நோக்கி வாழ வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். மீன்பிடிப்புக்கு முழுசும் தடை போடப்பட்டு விட்டது. வைத்திய சாலைகள் மூடப்பட்டு விட்டன. தமிழ் சனங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வாய்வார்த்தைகளால் சொல்லி மாளாது!''&lt;br /&gt;&lt;br /&gt;''ஐ.நா-வின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தமிழர்களுக்கு உதவவில்லையா?''&lt;br /&gt;''ஐக்கிய நாட்டு சபையின் தொண்டு நிறுவனங்கள், மூன்று வாரங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறி விட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மட்டும்தான் இப்போது இலங்கையில் இருக்கிறது. அதுவும் சுடப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் புலிகளின் பிணங்களை அள்ளிச்செல்லும் வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது... எங்கட மக்களின் சிரமங்களுக்கு அவை ஏதும் செய்யவில்லை. இப்போதைய எங்களின் ஒரே எதிர்பார்ப்பு தமிழகத்தை நோக்கித்தான். குண்டடிப்பட்டும், கொடூரமாகக் குதறப்பட்டும் கிடக்கிற எங்கட மக்களுக்குத் தமிழகத்தின் உதவியால்தான் விடிவு பிறக்கும். ஈழ மண்ணில் தோராயமாக 35 லட்சம் தமிழ் வாழ் சனங்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் ஒருவிரல் எமை நோக்கி நீண்டால்கூட போதும்... எங்களின் இன்னல்கள் களையப்பட்டு விடும்!''&lt;br /&gt;&lt;br /&gt;''விடுதலைப்புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்று வரும் செய்திகள் பற்றி..?''&lt;br /&gt;''சந்திரிகா காலத்தில் ஒரு வருடமாகப் போராடி சிங்கள ராணுவம், புலிகளின் மண்ணை 20 கிலோமீட்டர் தூரம் கடந்தது. அப்படி பிடித்த மண்ணை, அடுத்த சில மணி நேரங்களிலேயே மீட்டெடுத்தனர் புலிகள். இதுநாள்வரை ஆறாயிரம் முறை சிங்கள ராணுவம் விமானத் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அவற்றை எதிர்கொள்கிற அசாத்திய பலம் புலிகளிடம் இருந் திருக்கிறது... நாங்கள் அறிந்தவரை, கெரில்ல தாக்குதலை வைத்தே இன்னும் ஐம்பது வருடங்களுக்கும் மேல் சிங்கள அரசுக்குப் புலிகளால் சவாலைக் கொடுக்க முடியும். சிங்கள அரசும் புலிகளும் சொல்லும் போர் நிலவரங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையை ஆராய்ந் தால்தான் ராணுவத்துக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு புரியும். அதிலும், கடந்த இரண்டு வாரங்களாக சிங்கள ராணுவத்தால் ஒர் அடியைக்கூட எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் உயிருணர்வுப் போராட்டத்துக்கு முன், சிங்கள அரசின் வெறித்தனப் போக்கு ஒருபோதும் வெல்லாது!''&lt;br /&gt;&lt;br /&gt;''தாங்கள் சந்தித்த தமிழகத் தலைவர்களிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள்?''&lt;br /&gt;''அங்கே எங்கள் தமிழ் சகோதரிகள் விதவைகளாகவும், முதிர் கன்னிகளாகவும் தத்தளித்துக் கிடக்கிறார்கள். தாய், தகப்பன் மரிக்கிறபோது சம்பிரதாயங்களை எல்லாம் தாண்டி, வேறு கதியற்று, பெண்களே கொள்ளி வைக்கிறார்கள். தமிழ்ப் பண்பாடும், கலாசாரமும் பூண்டோடு அழிக்கப்படுகிறது. வாரிசற்ற சமூகமாக எங்கள் மண் மாறுவதற்குள், தக்க தீர்வு ஏற்பட வேண்டும். அது எங்களின் தொப்புள்கொடி சொந்தமான தமிழகத்தின் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் நான் சந்திக்கும் ஒவ்வொரு தலைவரிடமும் வலியுறுத்தி சொல்லிவருகிறேன்'' என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.&lt;br /&gt;பரிதவிப்பில் கனத்துப் போயிருந்த அவருடைய விழிகளில், விடியலுக்கு ஏங்கும் ஈழ மண்ணின் ஏக்கம் இழையோடியது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஜூனியர் விகடன், Oct 22, 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-5722632646788436144?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/5722632646788436144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=5722632646788436144&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/5722632646788436144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/5722632646788436144'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_19.html' title='&quot;எங்கட சோகம்...&quot; - ஈழத்து நிலையை சொல்கிறார் இலங்கை எம்.பி.--ஜூனியர் விக'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-8987350571528579512</id><published>2008-10-18T13:00:00.000+08:00</published><updated>2008-10-18T13:01:26.120+08:00</updated><title type='text'>வங்கதேசத்தை மாத்திரம் இந்தியா விடுவித்தது எப்படி? கருணாநிதி கேள்வி?</title><content type='html'>&lt;img src="http://www.divyabhaskar.co.in/2007/10/01/images/14203072_Karunanidhi1_4002.jpg" width="89" align="left" border="0" height="119" /&gt;இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கத்தை கவிழ்க்கும்  நோக்கத்தில் தாம் செயல்படவில்லை என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். &lt;p style="text-align: justify;"&gt; போரை நிறுத்துவது சாத்தியமில்லை என இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதிலளித்துள்ள தமிழக முதல்வர், &lt;/p&gt;  &lt;p style="text-align: justify;"&gt;காலையில் வெளியான பத்திரிகைகளில் அவ்வாறு செய்தி வந்தாகவும் எனினும் மாலை பத்திரிகைகளில் அவர் அப்படிக் கூறவில்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இலங்கை விடயத்தில் தமிழக அனைத்து கட்சிகள் மேற்கொண்டு தீர்மானத்தின் அடிப்படையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். அவர்கள் எவரையும் கட்சி வலியுறுத்தி இதனை செய்யவில்லை எனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; இதேவேளை இலங்கையில் சமாதானம் ஏற்பட இ;ந்திய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதிலளித்த தமிழக முதல்வர், இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கு எவ்வாறான வழிமுறையைக் கையாள வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசுக்குத் அறிந்துள்ளதாகவும் எனவே, எந்த முறையைக் கையாள்வது என்பதை மத்திய அரசே தீர்மானித்து அதனை செயற்படுத்த வேண்டும். இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை இந்திய மத்திய அரசாங்கம் பாதுகாக்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இலங்கை என்பது வெளிநாடு. எனவே, அந்த நாட்டின் பிரச்சினையில் எப்படி இந்தியா தலையிட முடியும் என கேள்வி எழுப்பபடுகிறதே என வினவவிய போது, வங்கதேசத்தை மாத்திரம் இந்தியா விடுவித்தது எப்படி?  என கருணாநிதி கேள்வி எழுப்பினார், போருக்குப் போர் - துப்பாக்கிக்குப் துப்பாக்கி என்ற வகையில் தீர்வு காண வேண்டும் எனச் தாம் கூறவில்லை எனவும் இலங்கையில் ஏற்படும் சமாதானம் மூலம், அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் எனவும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளாhர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதே? என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி இந்தப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதோ, அவர்களுக்கு உதவுவதோ தமது நோக்கம் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு உண்டா என செய்தியாளர் ஒருவர் வினவிய போது, அனைத்துக் கட்சி கூட்டத்தையே கபட நாடகம் என சிலர் கூறியுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும்? அவர்கள் சங்கிலிக்குள் வர மாட்டார்கள் என தமிழக முதல்வர் பதிலளித்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்த நிலையில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் இருந்து இலங்கை பிரச்சினைக்பு சாதகமான முடிவுக்கு கிடைக்காது போனால், திமுகவின்  உயர் மட்டக் குழுவைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும். இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பு வரும் என நினைக்கவில்லை. தமிழனுக்கு வந்த பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை எனவும் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-8987350571528579512?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/8987350571528579512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=8987350571528579512&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/8987350571528579512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/8987350571528579512'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_236.html' title='வங்கதேசத்தை மாத்திரம் இந்தியா விடுவித்தது எப்படி? கருணாநிதி கேள்வி?'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-8779491726138787011</id><published>2008-10-18T12:59:00.000+08:00</published><updated>2008-10-18T13:00:36.419+08:00</updated><title type='text'>ஈழத்தமிழர் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே பொறுப்பு – வை.கோ</title><content type='html'>&lt;p&gt;&lt;img src="http://tbn0.google.com/images?q=tbn:S_XLQG2QJqXKgM:http://im.rediff.com/news/2008/jan/02vaiko.jpg" align="left" border="0" /&gt;மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளினால் இலங்கைத் தமிழர் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே பொறுப்பு சொல்ல வேண்டும் &lt;/p&gt;&lt;p&gt;என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;   &lt;br /&gt;தனிப்பட்ட ரீதியில் மன்மோகன் சிங் மீது தமக்கு அதிக மரியாதை இருப்பதாகவும், எனினும் பிரதமர் என்ற ரீதியில் அவரது தீர்மானங்கள் தமிழரை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக சட்டத்தரணிகள் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் முன்னெடுக்கப்படும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையில் பொருளாதாரத் தடைகளை இலங்கை மீது விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகளை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-8779491726138787011?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/8779491726138787011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=8779491726138787011&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/8779491726138787011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/8779491726138787011'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_3213.html' title='ஈழத்தமிழர் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே பொறுப்பு – வை.கோ'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-1957025301637069001</id><published>2008-10-18T11:57:00.000+08:00</published><updated>2008-10-18T12:00:00.330+08:00</updated><title type='text'>சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சி!</title><content type='html'>&lt;span class="article-section"&gt;         &lt;/span&gt;                  &lt;div class="article-content"&gt; &lt;p&gt;&lt;img src="http://www.thinakkural.com/img/thinakkural_logo.gif" align="left" border="0" /&gt;தொடு வானத்திற்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துயரத் தீர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் போன்றே தோன்றுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;எத்தனை இலட்சம் மனித இழப்புகள், எத்தனை கோடி பொருளாதார இழப்புகள், ஆதரவற்றவர்களாக மர நிழல்களின் ஓரங்களில் அண்டி நிற்கும் தமிழ் மக்களின் பெருங்கூட்டம். இவர்கள் அனைவருக்குமே பிரச்சினையின் தீர்வு தொடுவானத்தை நோக்கிய பயணமாகத்தான் அமைந்து போனது. &lt;/p&gt;  &lt;p&gt;எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டென்றால் தமிழர் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கத்தான் செய்கிறது. இது ஆதாரமற்ற நம்பிக்கை அல்ல. இன்றைய அரசியல் வாழ்வில் உள்ளீடாக அமைந்த வலிமை மிகுந்த சாத்தியங்கள். இந்த சாத்தியங்கள் குறித்து. தமிழக மக்கள் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். &lt;span class="ph2"&gt;&lt;br /&gt;&lt;p&gt; சிலரால் வலிந்து பிரசாரம் செய்யப்படுவதைப்போல இலங்கை இனப் பிரச்சினையின் அடிப்படை தமிழ் மக்களின் அதிதீவிர ஆயுத நடவடிக்கைளில் இல்லை. இப்படியொரு மாயத்தோற்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கி வைத்து விட்டார்கள். பயங்கரவாதத்தை ஒழித்து விட்டுதான் தமிழர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதான இலங்கை அரசாங்கத்தின் மாய அரசியலுக்கு இந்தப் பொய்க் கட்டுமானம் இன்று வரை உதவி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து பார்த்தால் இலங்கைத் தமிழ் மக்கள் ஆயுதம் தாங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள இயலும். &lt;/p&gt;&lt;p&gt; இலங்கைக்கான சுதந்திரம் 1948 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கிய தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் இன்னமும் இலங்கையில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் இந்தப் போராட்டத்தின் இன்றைய வயது 60. ஆரம்பத்தில் இந்தப் போராட்டம் காந்தியின் அறவழிப் போராட்டமாகத்தான் தொடங்கியது. தமிழ் மக்களின் உரிமைப் போரைத் தலைமையேற்று நடத்திய தந்தை செல்வா அன்றைய காலத்தில் ஈழத்தின் காந்தி என்றே அழைக்கப்பட்டார். உண்ணாவிரதப் போராட்டத்தையும் சாத்தியாக்கிரகத்தையும் தவிர வேறு எதையும் அன்றைய ஈழ மக்கள் அறிந்திருக்கவில்லை. &lt;/p&gt;&lt;p&gt; 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று இலங்கை அரசு அறிவித்தது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தலைமையில் சுமார் 200 தொண்டர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் உண்ணாவிரதம் இருந்தார்கள். காந்தியின் தொண்டர்களாகவே கருதி அறப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை சிங்களக் காடையர்கள் என்று அழைக்கப்படும் ரௌடிகளும், காவல்துறையும் இணைந்து மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். துப்பாக்கி சூடு நடந்து இருவர் இறந்து போனார்கள். இந்தக் கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் தான் 35 ஆண்டுகளாக நடத்திப் பார்த்த காந்திய வழி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt; இந்தப் பின்னணிகளை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் தமிழ் மக்கள் சிங்கள மக்களோடு இணைந்து வாழத்தெரியாத முரண்பாட்டில் தான் பிரச்சினைகள் முளைவிடுகின்றன என்ற மனநிலையை நம்மிடம் உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. சிலர், இதற்கும் ஒரு படி மேலே சென்று, இலங்கைக்கு பிழைக்கச் சென்ற தமிழ் மக்கள் அந்த நாட்டவரிடம் இணங்கி, அடங்கி நடக்க வேண்டாமா? என்று உபதேசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தமிழகத்திலிருந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் மலையகத்திற்கு கூலிகளாகச் சென்றுள்ளார்கள் என்பது உண்மைதான். &lt;/p&gt;&lt;p&gt; இலங்கையின் தேசிய வருமானம் பெருக, முதல் விதையை விதைத்தவர்கள் இவர்கள்தான். ஆங்கிலேயரின் புள்ளிவிபரம் ஒன்று பேரதிர்ச்சியைத் தருகிறது. தேயிலைத் தோட்டம் அமைக்கும் கடும் உழைப்பில் ஈடுபட்ட தமிழ் மக்கள், 1841 முதல் 1858 வரை தொற்றுநோயாலும் மலையைப் பிளந்து பாதை அமைக்கும் விபத்துக்களினாலும் சுமார் 90 ஆயிரம் பேர் இறந்து போனார்கள் என்பதுதான் இந்த அதிர்ச்சி. இவர்களின் சந்ததியினரில் 5 இலட்சம் தமிழ் மக்கள் லால்பகதூர் சாஸ்திரி பண்டாரநாயக்க ஒப்பந்தத்தின்படி அந்த நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள். &lt;/p&gt;&lt;p&gt; உலகில் எந்த நாடாக இருந்தாலும் சில ஆண்டுகளாக அந்த நாட்டில் குடியிருந்தால் அவர்களை அந்த நாடு குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறது. இன்றும் இலங்கைக்கான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலைத் தோட்டங்களை ஆதியில் தங்கள் இரத்தத்தால் பத்தி கட்டி உருவாக்கிய, தமிழ் மக்களை அந்த நாட்டைவிட்டு வெளியேற்றிய குற்ற உணர்வு எந்தச் சிங்கள அரசியல் தலைவருக்காவது இருக்கிறதா? &lt;/p&gt;&lt;p&gt; மலையகத் தமிழர்கள், காலனிய காலங்களில் இலங்கை சென்றனர் என்பது உண்மை என்றாலும், இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களை வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்கள், இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அல்லர். சிங்கள மக்களுக்கு இணையான பூர்வீக உரிமையை இலங்கை மண்ணில் பெற்றவர்கள். தமிழ் மக்கள் தொன்மைக்காலம் முதல் தங்களுக்கான தனித்துவ ஆட்சியை இலங்கைக் கடலில் செலுத்தி வந்துள்ளார்கள். கல்வெட்டுகளும், இலக்கியங்களும் கூறும் இதற்கான ஆதாரங்களை சிங்கள வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த வரலாற்று பூர்வீகத்தை யுத்தத்தின் மூலம் அழிக்க முயற்சித்தால், எப்படி அதனை ஏற்றுக்கொள்ளுதல் இயலும்? &lt;/p&gt;&lt;p&gt; சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கை அரசு தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்பதிலேயே தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்துள்ளது. இரண்டாம் தர குடிமக்களாக்கும் திட்டத்தில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைப்பது முதலாவது நோக்கமாகத் தெரிகிறது. &lt;/p&gt;&lt;p&gt; கிழக்கு மாகாணத்தைக் குறிவைத்து அங்கிருந்த தமிழ் மக்களை வன்முறையால் வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை ஒரு புள்ளி விபரம் தெளிவுபட விளக்குகிறது. 1827 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருகோணமலையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 663 பேர். ஆனால் சிங்கள மக்களின் எண்ணிக்கை 250 பேர் மட்டும்தான். &lt;/p&gt;&lt;p&gt; இன்று கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மக்கள் இந்தப் பகுதியில் பெரும்பான்மை பெற்று வருகின்றார்கள். தமிழ் மக்கள் மீதான தாக்குதலை ஒருபுறத்தில் இவ்வாறு நடத்திக் கொண்டே, மறுபுறத்தில் இலங்கை, பெரும்பான்மை சிங்கள இனத்திற்குச் சொந்தமான நாடு என்பதை சட்டபூர்வமாக மாற்றிக் கொள்ளும் தந்திரத்தைப் பின்பற்றி வந்துள்ளது. இலங்கைக்கான முதல் அரசியல் சட்டம் அழைக்கப்படுகிறது. &lt;/p&gt;&lt;p&gt; இது அடிப்படையில் மாநில அரசு, மத்திய அரசு என்று கூட்டாட்சி இல்லாமல் ஒரே அரசாங்கத்தைக் கொண்ட, ஒற்றையாட்சியாக இருந்தபோதிலும், ஒற்றையாட்சி என்றோ அல்லது கூட்டாட்சி என்றோ இது தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. &lt;/p&gt;&lt;p&gt; அடிப்படையில் இதனை ஆராய்ந்து பார்த்தால், அரசியல் சட்டத்தை அமைத்தவர்களுக்கு இது எதிர்காலத்தில், இலங்கை கூட்டாட்சியாக பரிணாமம் பெற வேண்டும என்ற நோக்கம் இருந்ததை உணர்ந்து கொள்ளல் இயலும். &lt;/p&gt;&lt;p&gt; 1972 ஆம் ஆண்டில் தான் இலங்கையில் முதல் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர இலங்கையில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, இனப்பிரச்சிணையை முற்றாக தீர்க்கும் அரசியல் சட்டத்தை வகுத்திருக்க முடியும். &lt;/p&gt;&lt;p&gt; இலங்கை அரசு இதற்கு நேர் எதிராகச் செயல்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இலங்கைக்கு அளிக்கப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிக் கொடுத்த சிறுபான்மை தமிழர்களுக்கான பாதுகாப்பை இது முற்றாக நீக்கிவிட்டது. முதல் முறையாக இலங்கை கூட்டாட்சி நாடு அல்ல. இது ஒற்றையாட்சி தான் என்று அரசியல் சட்டம் உறுதி செய்து அறிவித்தது. &lt;/p&gt;&lt;p&gt; இதற்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட எவையும் தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கும் கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறுபான்மை மக்களைப் பெரிதும் அடிமைப்படுத்திக் கொள்ளும் ஒற்றையாட்சி முறையை மேலும் மேலும் வலுவாக்கிக் கொண்டன. &lt;/p&gt;&lt;p&gt; அரசியல் சட்டத்திலும் பாதுகாப்பு இல்லை. அரசு தனது பயங்கரவாதக் கொடுமைகளை நிறுத்திக் கொள்வதாக இல்லை. அடுத்து தமிழ் மக்கள் என்னதான் செய்ய முடியும். ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. &lt;/p&gt;&lt;p&gt; இன்று தமிழ் மக்கள் என்றும் சந்திக்காத பெரும் துயரத்தை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். விமான குண்டுகளால் இரத்தத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் உடல்கள், தொலைக்காட்சிகள் மூலம் தோன்றி நமது மனச்சாட்சியைப் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலகில் யார் இதனைக் கண்ணுற்றாலும் கட்டாயம் சகித்துக் கொள்ள இயலாது. &lt;/p&gt;&lt;p&gt; சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? யுத்தத்தை முழுமையாக ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன. சில கட்சிகள் தமிழ் மக்களுக்குப் பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கு படைதிரட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. &lt;/p&gt;&lt;p&gt; தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில், இலங்கை அரசாங்கத்தை முற்றாக நம்ப முடியாது என்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. நோர்வே நாட்டுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இடைக்கால ஆட்சி நிர்வாகத்திற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை விடுதலைப் புலிகள் அளித்திருந்தனர். &lt;/p&gt;&lt;p&gt; இதைப்போன்றே கடல்கோள் பாதிப்பு உதவிகளைப் பெறுவதிலும் இலங்கை அரசோடு இணைந்து சில செயல்பாட்டிற்கான அறிவிப்புகளை வெளிப்படுத்தியிருந்தது. அரசியல் தீர்வுக்கான இந்த வளர்ச்சி நிலைகளை இலங்கை அரசு முற்றாகப் புறக்கணித்து, அரசியல் தீர்வுக்கான எந்தத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt; தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சிதான் இன்றைய பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியும். உலகில் பல நாடுகளில் நடந்துள்ள இனப்பிரச்சினைகள் இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றி தீர்வை பெற்றுள்ளன. &lt;/p&gt;&lt;p&gt; இதற்கு முந்தைய நடைமுறைகளைப் போல் இல்லாமல் இப்பொழுது இலங்கை அரசு தான், முதலில் தங்கள் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதில் தமிழகத்தின் வலிமையான தலையீட்டால் இந்தியா பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt; ஆனால், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கான பதிலை மன்மோகன் சிங் விரைவில் சொல்லுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். &lt;/p&gt;&lt;p&gt; கட்டுரையாளர்   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யின்  தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் &lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="ph2"&gt;-சி. மகேந்திரன்-     &lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3274573093795370107-1957025301637069001?l=thamileezam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamileezam.blogspot.com/feeds/1957025301637069001/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3274573093795370107&amp;postID=1957025301637069001&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1957025301637069001'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3274573093795370107/posts/default/1957025301637069001'/><link rel='alternate' type='text/html' href='http://thamileezam.blogspot.com/2008/10/blog-post_2867.html' title='சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சி!'/><author><name>தமிழீழம்</name><uri>http://www.blogger.com/profile/02153437334300805794</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_CA0rudXrbZY/SNbk-bXydoI/AAAAAAAAAAc/HIG7uAdXbLI/S220/200px-Eelam_map.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3274573093795370107.post-4355170363925323134</id><published>2008-10-18T11:55:00.000+08:00</published><updated>2008-10-18T11:57:21.088+08:00</updated><title type='text'>திண்டுக்கல்லில் ஈழத்தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்</title><content type='html'>&lt;p style="margin: 0cm 0cm 0pt;" class="MsoNormal"&gt;&lt;img src="http://eurotvlive.com/news_images/TN/TN_Thindukal_20081017_004.jpg" width="142" align="left" border="0" height="94" /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;சிறீலங்கா அரசின் இனப்படுகொலையைக்&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;கண்டித்து&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;span style="font-fami
